Local
-
மாகாண சபைத் தேர்தலை நடத்த தயார்
இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (15) ஊடகங்களுக்குக்…
Read More » -
சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை
ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து…
Read More » -
போதைப்பொருள் சுற்றிவளைப்பில் இதுவரையில் 176,269 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய செயற்பாட்டிற்கமைய, கடந்த 2025 ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் 2026 மே 14ஆம் திகதி…
Read More » -
அவிசாவளைக்கு அதிக மழை வீழ்ச்சி
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த…
Read More » -
சில பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை
களு கங்கையின் கிளையாறான குடா கங்கை உப-பள்ளத்தாக்கு வலையத்தில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (15) மகாலை…
Read More » -
மே 19 முதல் 22 வரை பாராளுமன்றம் கூடும்
எதிர்வரும் மே 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இலங்கை பாராளுமன்றம் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தெரிவித்துள்ளார். அண்மையில்…
Read More » -
சீரற்ற காலநிலை காரணமாக 88 வீடுகள் சேதம்
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் 88 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சுமார் ஏழு மாவட்டங்களில்…
Read More » -
தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் – எம்.பி. சிறிநாத்
இ. சிறிநாத், இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நீதி மற்றும் நியாயம் கிடைக்க வேண்டும் என சர்வதேச சமூகத்திடமும்…
Read More » -
நிலவும் மழையுடனான வானிலை – சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
பலத்த மழை குறித்த சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (15) காலை வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்,…
Read More » -
அரசியல் பழிவாங்கலுக்காகவே எம்மீது குற்றச்சாட்டுகள் – நாமல் ராஜபக்ஷ
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தங்கள்மீது முன்வைக்கப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடனும் பழிவாங்கும் நோக்கத்துடனும் முன்வைக்கப்பட்டவை என…
Read More »