-
Local
மஹா ஓயாவில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி
மாவனெல்லை, ஹேலிஸ்வத்த பகுதியில் மஹா ஓயாவில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மாவனெல்லைப் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன்…
Read More » -
Local
ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை குறித்த அறிவிப்பு
2023/2024 ஆம் ஆண்டுகளுக்குரிய ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சைகள் நாளை (11) ஆரம்பமாகவுள்ளன. செய்முறைப் பரீட்சை உள்ளடங்கலாக, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மூன்று பரீட்சை…
Read More » -
Local
தெற்கு அதிவேக வீதியில் விபத்து – 10 பேர் காயம்
தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த மற்றும் கசாகல ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட 154 ஆவது கிலோமீற்றர் மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள்…
Read More » -
Local
மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள யாழ்தேவி
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ் தேவி புகையிரதம் நாளை (11) முதல் மீண்டும் தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, திங்கள், புதன்…
Read More » -
Local
அரச துறையின் டிஜிட்டல் மாற்றத்திற்காக PIC-Net வேலைத்திட்டம் அறிமுகம்
அரசின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய அங்கமாக, அரச துறையில் நிறுவன ரீதியிலான டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக “Public Impact Champions Network (PIC-Net)” என்ற புதிய…
Read More » -
International
C. Joseph Vijay தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார்
C. Joseph Vijay தலைமையிலான தமிழக வெற்றி கழகம் கட்சி, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, ஏனைய சிறிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாட்டின்…
Read More » -
Local
இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More » -
Local
மட்டக்களப்பு உணவகத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு, 70 ரூபாய் பெறுமதியான 500ml குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம்…
Read More » -
Local
பாடசாலை மாணவர்களின் விளையாட்டு மேம்பாட்டிற்கு 450 மில்லியன் ரூபா திட்டம் ஆரம்பம்
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலை மாணவர்களை விளையாட்டில் அதிகளவில் ஈடுபடுத்தும் நோக்கில் 450 மில்லியன் ரூபா மதிப்பிலான புதிய திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்தத் திட்டத்தின் ஆரம்ப…
Read More » -
Local
“Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் நிர்மாணக் கழிவுகள் மீள்சுழற்சி மத்திய நிலையம் திறப்பு
Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில் நிறுவப்பட்ட நிர்மாண மற்றும் கட்டிடக் கழிவு (C&D) முகாமைத்துவத்திற்கான புதிய மீள்சுழற்சி மத்திய நிலையம் நேற்று (08)…
Read More »