Local
-
மாகாண சபைத் தேர்தல் குறித்து திறந்த பேச்சுவார்த்தைக்கு தயார் – சாகர காரியவசம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக உள்ளதாக தெரிவித்தார். மேலும்,…
Read More » -
லசந்த விக்ரமதுங்க கொலை: 17 ஆண்டுகளாகியும் நீதி இல்லை – லால் விக்ரமதுங்க குற்றச்சாட்டு
லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும், இதுவரை உரிய விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை என அவரது சகோதரரும் The Sunday Leader…
Read More » -
அரகலய ஒரு முழுமையான புரட்சி அல்ல; அது மக்கள் எழுச்சி – வசந்த முதலிகே
மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினரான வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்: இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட “அரகலய” போராட்டத்தை முழுமையான புரட்சியாக அல்லாது, மக்கள் எழுச்சியாகவே வரையறுக்க வேண்டும்.…
Read More » -
அத்தனகலு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை
அத்தனகலு ஓயா மற்றும் ஊறுவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளில் சில இடங்களில் சிறியளவிலான வௌ்ள நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read More » -
பசிலின் மல்வானை மாளிகையை முற்றுகையிட்ட பல்கலைக்கழக மாணவர்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கருதப்பட்டு, தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ள மல்வானை காணி மற்றும் சொகுசு இல்லத்தை…
Read More » -
வழமைக்கு திரும்பிய புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள்
தில்லையடி பகுதியில் நிலவிய வெள்ள நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தற்போது முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த சில…
Read More » -
கொத்மலை – கம்பளை வீதி தற்காலிகமாக மூடல்
நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கொத்மலை – கம்பளை B 431 பிரதான வீதி இன்று (14) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…
Read More » -
இந்தியா–இலங்கை மீனவர் பிரச்சினைக்கு இரு தரப்பு பேச்சுவார்த்தை அவசியம் – என்.வி. சுப்பிரமணியம்
அகில இலங்கை மீனவ மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி. சுப்பிரமணியம், இந்தியா–இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக முதலமைச்சர் நேரடி பேச்சுவார்த்தையை ஏற்பாடு…
Read More » -
நான்கு பெண் தொழிலாளர்கள் மீது குளவிக்கொட்டு
மலையகத்தில் பெய்து வரும் கடும் மழையையும் பொருட்படுத்தாது, பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவுத் தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த நான்கு பெண் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.…
Read More » -
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை (15) வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. இதற்கமைய, இந்த ஆணைக்குழுவின் இறுதிக்கூட்டம் இன்று (14) நடைபெறவுள்ளது. ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை நிறைவடைந்தாலும், புதிய…
Read More »