Local
-
மல்வானை வீடு தொடர்பில் மாணவர்களுடன் மோதலுக்கு செல்லமாட்டோம் – மஹிந்த ஜயசிங்க
மஹிந்த ஜயசிங்க, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் கைப்பற்றி இருக்கும் மல்வானை வீட்டுச் சம்பவம் தொடர்பில் மாணவர்களுடன் மோதலுக்கு செல்லாமல், அமைதியான முறையில் தீர்வு காண முயற்சித்து வருவதாக…
Read More » -
குமுதினி படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு
குமுதினி படுகொலை சம்பவத்தின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (15) நெடுந்தீவு பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. நினைவேந்தல் நிகழ்வுகள் காலை 9.00 மணியளவில் மாவிலித்துறை துறைமுகம்…
Read More » -
இலங்கையில் 12 மாதங்களில் 89 மத அடிப்படையிலான தாக்குதல் சம்பவங்கள் பதிவாகின
இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ கூட்டிணைவு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி, இலங்கையில் 2024 நவம்பர் முதல் 2025 ஒக்டோபர் வரையிலான 12 மாத காலப்பகுதியில் மத அடையாளத்தின்…
Read More » -
‘சஞ்சாரக்க உதாவ 2026’ பிரதமர் தலைமையில் ஆரம்பம்
கூட்டான்மை மற்றும் ஒத்துழைப்பின் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய, உலகளாவிய போட்டித்தன்மை மிக்க நிலைபேறான சுற்றுலாத் துறையொன்றைக் கட்டியெழுப்ப முடியும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.…
Read More » -
5 மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகள் தொடர்பில் IMF வெளியிட்ட தகவல்
விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகள் தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆராய்வதற்கான…
Read More » -
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தாக்கல் செய்த மனு பரிசீலனைக்கு
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு வழக்கினை தள்ளுபடி செய்யுமாறு கோரி, முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சமர்ப்பித்த…
Read More » -
இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் பாரிய வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி இன்றும் (15) பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்று இன்றைய தினம் 331 ரூபாய் 15 சதத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது.…
Read More » -
காட்டு யானை தாக்கியதில் தந்தையும் மகளும் உயிரிழப்பு
வில்கமுவ, ஹெட்டிபொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தந்தை மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இன்று (15) காலை இவர்கள் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது,…
Read More » -
எதிர்வரும் நாட்களில் கனமழை படிப்படியாகக் குறையும்
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் கனமழை எதிர்வரும் நாட்களில் படிப்படியாகக் குறையும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். தற்போது நிலவி…
Read More » -
சுவிட்சர்லாந்துக்குப் புறப்படவுள்ள சுகாதார அமைச்சர்
உலக சுகாதார அமைப்பின் 79ஆவது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18) காலை சுவிட்சர்லாந்துக்குப் புறப்படவுள்ளார்.…
Read More »