Local
-
ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள்
இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்களது நற்சான்றிதழ்…
Read More » -
கமல் அமரசிங்க பிணையில் விடுவிப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (20) முற்பகல் பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து,…
Read More » -
புத்தாண்டில் மாக்கும்புர பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்
புத்தாண்டு காலப்பகுதியில் கொட்டாவ, மாக்கும்புர பன்முக போக்குவரத்து நிலையத்தின் ஊடாக சுமார் ஒரு இலட்சத்து 55,000 பயணிகள் தமது போக்குவரத்துச் சேவைகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். கடந்த 8ஆம் திகதி…
Read More » -
இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியா விஜயம்
இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் இன்று (20) நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள…
Read More » -
‘குஷ்’ போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் இருவர் கைது
பெருந்தொகையான ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட இரண்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்த…
Read More » -
பொலிஸாரின் விசேட நடவடிக்கை: 608 பேர் கைது
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதற்கமைய, நேற்று பொலிஸாரால்…
Read More » -
மலையக மக்களுக்கு OCI அந்தஸ்து கோரிக்கை
இலங்கையில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி மலைய மக்களின் உரிமைகள் குறித்து முக்கியமான கருத்தை முன்வைத்து, அவர்களுக்கு கடல் கடந்த இந்திய குடியுரிமை (OCI) அந்தஸ்தை வழங்க…
Read More » -
மஹரகம வீட்டு தீ விபத்து – காரணம் வெளியாகியது
மஹரகம, பமுனுவ வீதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் நேற்று (18) மாலை ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் தற்போது மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
Read More » -
கிளிநொச்சி சுட்டதீவு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுட்டதீவு பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து, கிளிநொச்சி பொலிஸார் உடனடியாக…
Read More » -
வழமைக்கு திரும்பிய ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டை விநியோக ஒருநாள் சேவை உள்ளிட்ட பொது மக்கள் சேவைகள், நாளை (20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஆட்பதிவு…
Read More »