Local
-
பாடசாலைகள் நாளை ஆரம்பம்
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார், சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் 2026 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் நாளை (20) முதல்…
Read More » -
பக்கத்து வீட்டுக்கு சென்றதை போல உணர்கிறேன்: இந்திய துணை ஜனாதிபதி
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களும் புலம்பெயர் இந்திய குடியுரிமை அட்டையை பெறும் வாய்ப்பை பெறுவார்கள் என இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய…
Read More » -
அதிவேக நெடுஞ்சாலை மீட்பு நடவடிக்கைகளில் விமானப்படை
அதிவேக நெடுஞ்சாலைகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை விமானப்படை அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி முதல் இந்த மீட்பு நடவடிக்கைகள் இலங்கை…
Read More » -
ஜனாதிபதியை சந்தித்த இந்திய துணை ஜனாதிபதி!
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் இன்று முற்பகல்…
Read More » -
ரஷ்யா பயணிக்கவுள்ள அமைச்சர் விஜித!
இலங்கையின் தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் நோக்கில், அரசாங்கம் ரஷ்யாவுடனான இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்த ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு முக்கிய கட்டமாக, எரிபொருள் மற்றும்…
Read More » -
பிரதமர் மற்றும் இந்திய துணை ஜனாதிபதி இடையே சந்திப்பு
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று (19) கொழும்பு அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி…
Read More » -
நவீன டிஜிட்டல் நூலகமாக மாறிய தேசிய சுற்றாடல் தகவல் மையம்
தேசிய சுற்றாடல் தகவல் மையமானது, பாரம்பரிய நூலக முறையிலிருந்து விலகி நவீன டிஜிட்டல் நூலகக் கருப்பொருளின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இது இலங்கையின் சுற்றாடல் தகவல்களைத் தொகுத்து…
Read More » -
கொழும்பில் மர்மான முறையில் பற்றி எரிந்த வீடு – தாய், மகள் பலி – தந்தை உட்பட இருவர் படுகாயம்
கொழும்பின் புறநகர் பகுதியான மஹரகம பகுதியில் இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
அதிகக் கட்டணம் வசூலித்த 80 பேருந்துகளுக்கு அபராதம்
சித்திரைப் புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிகப்படியான கட்டணங்களை அறவிட்ட 80 பேருந்துகளுக்கு எதிராத அபராதம் விதிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 8ஆம் திகதி…
Read More » -
இந்திய துணை ஜனாதிபதி நாட்டை வந்தடைந்தார்
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் 49 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் இந்த விஜயத்தில் இணைந்து…
Read More »