Local
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது
இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, அனுமதிப்பத்திரம் இல்லாத கைத்துப்பாக்கியுடன் நுவரெலியா பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப உறவினர்களுடன் நுவரெலியாவுக்கு…
Read More » -
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணையை சில அரச அதிகாரிகள் சீர்குலைக்க முயற்சி
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய அரசாங்கம் சாதகமான போக்கைக் கடைப்பிடித்து வரும் நிலையில், சில அரச அதிகாரிகள் அதனை சீர்குலைக்க முயற்சிப்பதாக…
Read More » -
‘எஹி பஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைப்பயணத்திற்காக பஞ்ஞாகர தேரர் தலைமையிலான தேரர்கள் இலங்கைக்கு வருகை
‘Walk for Peace Program in Sri Lanka’ அமைதிக்கான நடைப்பயணத்திற்காக அமெரிக்காவில் அமைதிக்கான நடைபயணத்திற்குத் தலைமை தாங்கிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்கள், இன்று…
Read More » -
குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய ‘குஷ்’ போதைப்பொருளுடன் வெளிநாட்டு நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ்…
Read More » -
போலி வங்கி இணையதளம் உருவாக்கி பணமோசடி செய்தவர் கைது
தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்று போலி இணையதளத்தை உருவாக்கி, 1,000,024 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More » -
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: இன்றுடன் 7 வருடங்கள்
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21) 7 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு இன்று நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கத்…
Read More » -
கொச்சிக்கடை பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நாளை (21) நடைபெறவுள்ள விசேட ஆராதனையை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்…
Read More » -
வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க பதவியேற்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி…
Read More » -
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்தது
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 8 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி…
Read More » -
இலங்கையிலிருந்து புறப்பட்டார் இந்திய துணை ஜனாதிபதி
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்த இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், இன்று (20) பிற்பகல் மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். தனது…
Read More »