Local
-
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடி
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடியொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட்ஸ் அப் இன் ஊடாக அந் நிறுவனத்தின் சேவை என நம்ப…
Read More » -
மொழி அறிவு குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும்
மொழிகளைக் கற்றுக்கொள்ளும் அரச உத்தியோகத்தர்களின் மொழி அறிவு குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி…
Read More » -
கேகாலை மாவட்ட மதுபான நிலையங்களுக்கு பூட்டு
கேகாலை மாவட்டத்தில் “எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணம்” நடைபெறவுள்ள காலப்பகுதியில்,வீதியோரங்களிலுள்ள அனைத்து மதுபானசாலைகள், இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் விற்பனை நிலையங்களை 3 நாட்களுக்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் (23) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 312.97…
Read More » -
உரிமையாளரின் பெயரை உள்ளடக்கி வாகன இலக்கத் தகடுகள்
புதிய வாகனங்களுக்கான தரப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் மே மாத இறுதியில் இருந்து வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்க நிதி…
Read More » -
1,030 கிலோவுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சள் பறிமுதல்
கற்பிட்டியில் உள்ள தில்லையடி கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1,030 கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த…
Read More » -
பிரதி அமைச்சர் பயணித்த வாகனம் விபத்து
கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன பயணித்த மோட்டார் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று (22) இரவு அவர் கொழும்பிலிருந்து ஹட்டன் ஊடாக நுவரெலியா நோக்கிப்…
Read More » -
சபாநாயகர் – பிரான்ஸ் செனட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே சந்திப்பு
பிரான்ஸின் செனட் சபையில் உள்ள பிரான்ஸ்-இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்ட தூதுக் குழுவினர் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இலங்கைக்கும்…
Read More » -
முட்டை விலை குறித்து வெளியான தகவல்
இலங்கையில் முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளமையினால், தற்போது சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குளியாப்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…
Read More » -
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை மே மாதம் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம்…
Read More »