Local
-
சமல் சஞ்சீவ பதவி விலகல்
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்மலானை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து வைத்தியர் சமல் சஞ்சீவ பதவி விலகியுள்ளார். இரத்மலானை தொகுதி அமைப்பாளரராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் 2024…
Read More » -
மைத்ரி விக்ரமசிங்கவிடம் CID வாக்குமூலம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று (24) வாக்குமூலம் பெற்றுள்ளது. அவரது இல்லத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலத்தை பதிவு…
Read More » -
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான்…
Read More » -
இலங்கையில் மீண்டும் தட்டம்மை பரவக்கூடிய ஆபத்து
இலங்கையில் ஏற்கனவே ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தட்டம்மை நோய் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் இரண்டு சிறுவர்களுக்கு இந்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள…
Read More » -
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால்…
Read More » -
உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் இன்றுடன் நிறைவு
2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று (24) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்ளை தற்போது நிகழ்நிலை…
Read More » -
அலுவலக ரயில் சேவைகளை தடையின்றி முன்னெடுக்க தீர்மானம்
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ‘சாகரிகா’ விரைவு ரயில் வாத்துவ பகுதியில் தடம் புரண்ட போதிலும், அலுவலகத் ரயில் சேவைகளை ரத்து செய்யாமல் முன்னெடுக்கத் ரயில்வே திணைக்களம்…
Read More » -
வாத்துவ பகுதியில் ரயில் தடம்புரள்வு
வாத்துவ பகுதியில் ‘சாகரிகா’ விரைவு ரயில் தடம் புரண்டதன் காரணமாக, கரையோர மார்க்கத்திலான தொடருந்து போக்குவரத்து சேவைகள் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி கரையோக…
Read More » -
பொலிஸாரிடம் சிக்கிய தெஹிவளை டூ டோன்
டுபாயில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழுவொன்றின் தலைவரான படோவிட்ட அசங்கவின் உதவியாளரான தெஹிவளை டூ டோன் என்பவர் 3 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More » -
இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு
குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More »