Local
-
இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு
தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை…
Read More » -
சேதமடைந்த வீடுகளுக்கான 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்கவும்
டிட்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே…
Read More » -
தேசிய வீடமைப்புக் கொள்கையைத் திருத்தம் செய்வதற்கு அனுமதி
தேசிய வீடமைப்புக் கொள்கையைத் திருத்தம் செய்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை…
Read More » -
சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீதான தடுப்புக் காவல் உத்தரவைத் மேலும் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கினை…
Read More » -
களனிவெளி புகையிரதப் பாதையை இரத்தினபுரி வரை நீடிப்பதற்கான விபரத்திட்டம் தயாரிப்பு
களனிவெளி புகையிரதப் பாதையை அவிசாவளை தொடக்கம் இரத்தினபுரி வரை நீடிப்பதற்கான சாத்தியவளக் கற்கை மற்றும் விபரத்திட்டத்தைத் தயாரிப்பதற்கான ஆலோசனைச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப்…
Read More » -
பிரேமலால் ஜயசேகர பிணையில் விடுவிப்பு
நுவரெலியாவில் நபர் ஒருவரைத் துப்பாக்கியால் மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை…
Read More » -
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நியமனம்
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் பதவி நியமனத்திற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று…
Read More » -
‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்கல்
மாவட்ட மட்டத்தில் விசேட கவனத்தைச் செலுத்தி, ‘டிட்வா’ புயலினால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடுகளை வழங்குதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் ஆகியவற்றைத் துரிதப்படுத்துமாறும், மாகாண சபைகளுக்கு ஏற்கனவே அனைத்து நிதி…
Read More » -
அஸ்வெசும பயனாளர்களுக்கான அறிவிப்பு
அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (22) முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்யப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. பண்டிகை…
Read More » -
சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமை சட்ட அதிகாரிக்கு விளக்கமறியல்
சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமை சட்ட அதிகாரி ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்…
Read More »