Local
-
தானசாலை பதிவாளர்களுக்கான விசேட அறிவிப்பு
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள தானசாலைகளுக்கான பதிவு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி. பொரளஸ்ஸ தெரிவித்துள்ளார்.…
Read More » -
தேவையான எரிபொருளை எவ்வித தடையுமின்றி விநியோகிக்கத் தயாராக உள்ளோம்
நாட்டுக்குத் தேவையான எரிபொருளை எவ்வித தடையுமின்றி விநியோகிக்கத் தயாராக இருப்பதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோகத்தில் எந்தவித குறையும் ஏற்படாது என்றும், பொதுமக்கள் அச்சப்பட…
Read More » -
நாட்டில் மின்சாரத் தடையை ஏற்படுத்தும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்
நாட்டில் ஏற்பட்ட மின்சாரத் தடைகள் தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, மின்சாரத் தடையை நோக்கமாக ஏற்படுத்தும் எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என தெரிவித்துள்ளார். அவர்…
Read More » -
வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான விரிவான கலந்துரையாடல்
வடக்கு மாகாண விசாரணை மற்றும் கமநல சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் 2026 ஆம் ஆண்டுக்கான நிர்வாக முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாக…
Read More » -
இலங்கையின் நிதி அமைச்சகத்தில் பெரும் சைபர் தாக்குதல்
இலங்கையின் நிதி அமைச்சகத்தின் கணினி அமைப்பை குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில், 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அரச நிறுவனத்தில்…
Read More » -
550 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் மீட்பு
நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்த 550 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற…
Read More » -
ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
ஆட்பதிவுத் திணைக்களத்தின் 011 52 26 126 என்ற துரித அழைப்பு இலக்கத்தைப் பயன்படுத்தி, ஒரு தரப்பினர் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று நிதி மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகத்…
Read More » -
போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 156,456 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய செயற்பாட்டிற்கமைய, கடந்த 2025 ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் 2026 ஏப்ரல் 23ஆம் திகதி…
Read More » -
கரையோர ரயில் சேவைகள் குறித்து வெளியான அறிவிப்பு
தடம் புரண்டுள்ள ‘சாகரிகா’ ரயிலை மீண்டும் தடமேற்றும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு நாட்களுக்குள் அதன் போக்குவரத்து நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவர முடியும் எனவும் ரயில்வே பொது…
Read More » -
பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்
பொது நிர்வாக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சிற்குப் பொறுப்பான அமைச்சர் சந்தன…
Read More »