Local
-
‘சாகரிகா’ ரயில் மீண்டும் தடம் புரள்வு
நேற்று (24) தடம் புரண்டிருந்த ‘சாகரிகா’ ரயில் மீண்டும் சீர்செய்யப்பட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் மீண்டும் தடம் புரண்டுள்ளது. இன்று…
Read More » -
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 241 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கைகளின் நேற்றைய (24) அறிக்கையின்படி, குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 20 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள்…
Read More » -
போதைப்பொருளுடன் புகைப்பட கலைஞர் கைது
சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான 2,505 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளுடன் இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பைச் சேர்ந்த…
Read More » -
தந்தையை கொலை செய்த மகன் கைது
மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தனது தந்தையை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் மகன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தத்…
Read More » -
840,411 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை
ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 840,411 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி…
Read More » -
அமைதிக்கான நடைபயணத்தின் நான்காவது நாள்
உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடத்தப்படும் அமைதிக்கான நடைபயணத்தின் நான்காவது நாள் சனிக்கிழமை (25) மாவனெல்லை பெலிகம்மன ரஜமஹா விகாரையிலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. இன்று காலை…
Read More » -
3.8 கோடி ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
டுபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ரூபா 3 கோடியே 86 இலட்சத்து 70,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர்…
Read More » -
பாதிக்கப்பட்டோரின் நம்பிக்கையையும் உறுதிப்படுத்தும் வகையில் விசாரணை நடத்துங்கள் – நீதிவான் கட்டளை!
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற 17 வயது சிறுவன் படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளை, பாதிக்கப்பட்டோரின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.…
Read More » -
சாகரிகா ரயில் விபத்துக்கு காரணம் என்ன? விசேட குழு நியமனம்
சாகரிகா ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானமை குறித்து ஆராய்வதற்காக விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் அசங்க சமரசிங்க இதனைத்…
Read More » -
பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கை அதிபர் சேவையின் தரம் 3இற்கு, ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த பரீட்சை நாளையதினம் நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்,…
Read More »