Local
-
யாழ் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் முகாமைத்துவ பணிகளுக்கு ‘நம்பிக்கை பொறுப்பு நிதியம்’
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலைய முகாமைத்துவத்திற்காக நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுத்து…
Read More » -
சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தரை பதவியிலிருந்து நீக்க தீர்மானம்
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய பேராசிரியர் சுனில் சாந்தவை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எதிர்கால நிர்வாக நடவடிக்கைகளுக்காக புதிய வேலைத்திட்டம் ஒன்று…
Read More » -
கெஸ்பேவ பகுதியில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவு
கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கெஸ்பேவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் வெயாங்கொடையில் 145.5…
Read More » -
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்: உள்நாட்டு பொறிமுறைக்குள் முடக்க முயற்சி என குற்றச்சாட்டு
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினையை உள்நாட்டு பொறிமுறைக்குள் மட்டுப்படுத்தும் முயற்சியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ICRC) ஈடுபட்டுள்ளதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் எஸ். சிவயோகநாதன் கவலை தெரிவித்துள்ளார்.…
Read More » -
உயர்கல்வி வாய்ப்பை நாட்டின் சேவைக்காக பயன்படுத்துங்கள்,பிரதமர் ஹரிணி அமரசூரிய வேண்டுகோள்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, உயர்கல்வி வாய்ப்பை வெறும் நிதி உதவியாக மட்டும் பார்க்க வேண்டாம் எனவும், அதனை தனிப்பட்ட முன்னேற்றத்துடன் இணைத்து நாட்டின் சேவைக்காகவும் பயன்படுத்த…
Read More » -
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
மழையுடனான காலநிலை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (12) மாலை 4:00…
Read More » -
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 12 வான்கதவுகள் திறப்பு
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால், அதன் 12 வான்கதவுகளைத் திறக்க நீர்ப்பாசன பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேல் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையினால்…
Read More » -
‘டித்வா’ நிவாரணத்திற்காக ஒதுக்கிய திட்டங்களை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்யுங்கள்
‘டித்வா’ சூறாவளி நிவாரணத்திற்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள 500 பில்லியன் ரூபா நிதியை, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் அப்பிரதேசங்களையும் மேம்படுத்துவதற்காகப் பயனுள்ள முறையிலும் வினைத்திறனாகவும் பயன்படுத்துவது அரசியல் அதிகாரத்தினதும்…
Read More » -
10 நாட்களில் 46,606 சுற்றுலாப் பயணிகள் வருகை
மே மாதத்தின் முதல் 10 நாட்களில் மாத்திரம் 46,606 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய…
Read More » -
மக்கள் கூட்டு எதிர்க்கட்சியிடமிருந்து பிரதம நீதியரசருக்கு மகஜர்
மே தின மேடையில் நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு கோரி, மக்கள் கூட்டு எதிர்க்கட்சி பிரதம நீதியரசருக்கு மகஜர் ஒன்றை…
Read More »