Local
-
நதிகளின் நீர்மட்டம் குறித்து நீர்ப்பாசன திணைக்களத்தின் அறிவிப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி குறைந்ததன் காரணமாக, அதிகரித்திருந்த நதிகளின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த நிலைமையின் கீழ் நில்வளா ஆறு,…
Read More » -
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : சந்தேகநபர் ஒருவர் கைது
கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என அழைக்கப்படும் ஒஸ்மண்ட் குணசேகர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து வெளிநாட்டில்…
Read More » -
சிலை மீதிருந்த தலை – கொலைக்கான காரணம் வௌியானது
அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவரைச் சுட்டுக் கொன்று, அவரது தலையைத் துண்டித்து, அப்பகுதியில் உள்ள ரத்னாவலி தேவியின் சிலையின் கைகளில் வைத்துச் சென்ற…
Read More » -
ஷானி அபேசேகரவுக்கு பதவி உயர்வை வழங்க உத்தரவு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை, பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தரம் உயர்த்துமாறு நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்துக்கு பாதிப்பு
தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன இடைமாறல் பகுதியில் கொழும்பு நோக்கிச் செல்லும் பிரவேச வழி, சிறிய வாகனங்களுக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த இடைமாறல் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன்…
Read More » -
வீட்டு வாடகை கொடுப்பனவு குறித்து ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்
‘டித்வா’ அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வீட்டு வாடகை கொடுப்பனவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட விசேட…
Read More » -
கடந்தாண்டில் யானைக்கால் நோயினால் 68 பேர் அடையாளம்
கடந்த வருடத்தில் மட்டும் நாட்டில் 68 யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. அவர்களுள் 34 பேர் இந்தியாவில் இருந்து…
Read More » -
அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்
சித்திரை புத்தாண்டுக்கான விசேட நிவாரணக் கொடுப்பனவை விநியோகிக்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுமார் 50,000 அஸ்வெசும பயனாளிகளுக்கு இருமுறை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதை நலன்புரி நன்மைகள் சபை…
Read More » -
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் நய்யார் நசீர், HI (M), (ஓய்வு), அவர்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண…
Read More » -
கபில விவகாரத்தில் பொலிஸார் வெளியிட்ட விடயம்
மறைந்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக முன்னிலைப்படுத்தப்பட்ட இரண்டு போலிப் பிணையாளர்கள், பல சந்தர்ப்பங்களில் கிராம…
Read More »