Local
-
சைபர் குற்றங்கள் தொடர்பில் மேலும் பல வெளிநாட்டு பிரஜைகள் கைது
காலி துறைமுகம், மாகல்ல மற்றும் சம்போதி சந்தி ஆகிய பகுதிகளில் கணினி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 23 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி துறைமுக பொலிஸ்…
Read More » -
மாத்தளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
மாத்தளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஜனாதிபதியின் தலைமையில் மாத்தளை மாவட்ட செயலகத்தில் இன்று (12) காலை ஆரம்பமானது. ‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும்…
Read More » -
அமைச்சர் விஜித்த ஹேரத் பெலாரஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் Vijitha Herath இன்று செவ்வாய்க்கிழமை (12) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை Belarus நாட்டிற்கு உத்தியோகபூர்வ…
Read More » -
முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனி நல்லூரில் இருந்து ஆரம்பம்
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு ஊர்தி பவனி இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம்…
Read More » -
போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்
தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், எதிர்வரும் 26 ஆம் திகதி வரை…
Read More » -
அம்பலாந்தோட்டையில் தலை துண்டிக்கப்பட்டு ஒருவர் கொலை
அம்பலாந்தோட்டை, மாமடல தெற்கு, போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை மற்றும் மற்றொருவருக்கு பாரிய காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்…
Read More » -
தெனியாய பாடசாலைகள் நாளை மீள திறப்பு
காய்ச்சல் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயப் பாடசாலைகளை நாளை (13) முதல் மீண்டும் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநரின் தலைமையில் நேற்று…
Read More » -
போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 827 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய செயற்பாட்டிற்கமைய, போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 827 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
Read More » -
காலியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு
காலி, தங்கெதர, டிக்சன் சந்திப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (12) காலை 7.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்…
Read More » -
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (12) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களைக் கொள்வனவு செய்தபோது,…
Read More »