Local
-
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் மென்பொருள் ஒன்றை நிறுவும்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் அத் திணைக்களத்தின் தகவல் தொழிநுட்பம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின்…
Read More » -
போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 919 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய செயற்பாட்டிற்கமைய, போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 919 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
Read More » -
பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் பணி இடைநீக்கம்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருப்பதற்கு அனுமதி அளித்த சம்பவம் தொடர்பாக, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி…
Read More » -
இலங்கை – பெலாரஸ் உறவில் புதிய மைல்கல்
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தற்போது பெலாரஸ் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், மின்ஸ்க் நகரில் பெலாரஸ் வெளிவிவகார அமைச்சர் மாக்சிம் ரிஜென்கோவ் மற்றும் அந்த…
Read More » -
எல்ல பகுதிக்கு வரும் காதலர்களை அச்சுறுத்திய இருவர் கைது
எல்ல சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் இளம் காதலர்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்களை இழைத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்…
Read More » -
யோஷித்த ராஜபக்ஷவுக்கு எதிரான பண மோசடி வழக்கை தொடரலாம் என நீதிமன்றம் உத்தரவு
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியும்…
Read More » -
நாளை முதல் மழையின் தாக்கம் குறையும்: வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் மழையுடனான வானிலை நாளை மாலை முதல் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித்…
Read More » -
மதுபோதையில் வாகனம் செலுத்திய 98 பேர் கைது
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன்…
Read More » -
பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read More » -
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவித்தல்
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. கனமழை,…
Read More »