Local
-
‘கம்பன் புகழ்” விருது பெற்றார் ஜனாதிபதி
அகில இலங்கை கம்பன் கழகம், 2026ஆம் ஆண்டிற்கான உயரிய ‘கம்பன் புகழ்’ விருதினை அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு வழங்கி கௌரவித்துள்ளது. இன வேறுபாடுகளால் பிளவடைந்த நாட்டை…
Read More » -
நீராடச் சென்ற நபருக்கு நேர்ந்த பரிதாபம்
களுத்துறை, கட்டுகுருந்த கடலில் இன்று (03) நீராடச் சென்ற ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 55 வயதான நபரே…
Read More » -
காலி சிறைச்சாலைக்குள் துப்பாக்கிச் சூடு
காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (3) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பியோட முற்பட்ட போது, சிறைச்சாலை அதிகாரிகளினால்…
Read More » -
மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கை வந்தடைந்தார்
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார். ஶ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக, அவர் இன்று (3)…
Read More » -
சட்டவிரோத நிதி மோசடியில் ஈடுபட்ட 120 வெளிநாட்டவர்கள் கைது
ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் உள்ள இடமொன்றில் சட்டவிரோத நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் சுமார் 120 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது…
Read More » -
ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வருகை
ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் திரு. மிகைல் முராஷ்கோ (Mr.Mikhail Murashko) உட்பட 07 பேர் கொண்ட குழு இன்று (3) காலை இலங்கையை வந்தடைந்தது. பண்டாரநாயக்க…
Read More » -
உரப் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு
சிறு போகத்திற்கான உரங்களை விநியோகிக்கும்போது, விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். இதற்கு முன்னர் 50 ரூபாவாக இருந்த இந்தக் கட்டணம், தற்போது…
Read More » -
பாடசாலை போக்குவரத்து கட்டணங்களில் மாற்றமா?
எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து டீசல் விலை அதிகரித்துள்ளதால், பாடசாலைப் போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலைப் போக்குவரத்துச் சங்கத்தின் செயலாளர்…
Read More » -
குருநாகல் – புத்தளம் வீதியில் விபத்து
குருநாகல் – புத்தளம் வீதியில், குருநாகல் நகருக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருநாகல் நோக்கிப் பயணித்த கார் ஒன்று, சாரதியின்…
Read More » -
மின்னல் தாக்கியதில் ஒருவர் மரணம்
நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்வத்த பகுதியில் மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கொக்வத்த, ஹபராதுவ பகுதியைச் சேர்ந்த…
Read More »