Local
-
இலங்கை – ரஷ்யா இடையே சுகாதாரத்துறை ஒத்துழைப்பு
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தலைமையிலான குழுவினர், இன்று (04) சுகாதார மற்றும் வெகுசன ஊடக…
Read More » -
மெரிட் அடிப்படையிலான பல்கலைக்கழக நுழைவை அதிகரிக்க ஆளுநர் வலியுறுத்தல்
நா. வேதநாயகன், வடக்கு மாகாணத்தில் மெரிட் அடிப்படையிலான பல்கலைக்கழக நுழைவு எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கத் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அனைத்து பரீட்சார்த்திகளிடமிருந்து பல்கலைக்கழக…
Read More » -
காணாமல்போன மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு
முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களும் பாதுகாப்பாக இன்று (4) மீட்கப்பட்டுள்ளனர். கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து இருந்து நேற்று முன்தினம் (2)…
Read More » -
இலங்கை – மாலைத்தீவு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு நேற்று (4)…
Read More » -
யானை தாக்குதலில் 76 வயது முதியவர் உயிரிழப்பு
கரடியனாறு பொலிஸ் பிரிவு, எரலாங்குளம் கிராம அலுவலர் பிரிவு, நவுண்டனியமாடு, எரலாங்குளம் பகுதியில் நெல் வயல்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்தார்.…
Read More » -
வெசாக் தானசாலைகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தானசாலைகளைப் பதிவு செய்யும் பணிகள் இன்று (04) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாடளாவிய…
Read More » -
‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல் நாட்டை வந்தடைந்தது
இந்திய கடற்படையின் ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நேற்று (03) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையானது கடற்படை…
Read More » -
ஆசிரியையின் மரணம் – களுத்துறை கடற்கரையில் சடலம் கண்டுபிடிப்பு
களுத்துறை தெற்கு கடற்கரையில் காணாமல் போனதாக கூறப்பட்ட 42 வயது ஆசிரியை ஒருவரின் சடலம், சம்பவத்துக்கு ஒரு நாள் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 🔹 சம்பவ…
Read More » -
கடுகஸ்தோட்டையில் துப்பாக்கிச் சூடு
கண்டி – கடுகஸ்தோட்டை – குஹாகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
முல்லைத்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம்
முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். நேற்று முன்தினம் (2) காலை 10 மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில்…
Read More »