Local
-
சைபர் குற்றச்சாட்டில் 198 வெளிநாட்டு பிரஜைகள் கைது
கணினி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், 198 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காலி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்வடுகொட பகுதியில்…
Read More » -
தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான பவானி வீதி வழக்கில் கட்டளை மே 21ஆம் திகதி
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பவானி வீதி தொடர்பான கட்டளையை எதிர்வரும் 21ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றம் வழங்கவுள்ளது. பவானி வீதியை விடுவிப்பதற்காக பிரதேசசபை…
Read More » -
நயினாதீவு ராஜமஹா விகாரையில் 88 அடி உயர புத்த சிலை திறந்து வைப்பு
யாழ்ப்பாணம் நயினாதீவு ராஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 88 அடி உயரமுடைய புத்த சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தென்னிலங்கையில் இருந்து பெருமளவான பௌத்தர்கள் சமய…
Read More » -
பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கு இரண்டாம் நிலை மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கையை விடுப்பதற்கு…
Read More » -
அமரகீர்த்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மரணம்
வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர், கட்டிடமொன்றிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உயிரிழந்தவர், பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்குத் தொடர்பாக…
Read More » -
நாட்டிலுள்ள 84 வீதமான மக்கள் கண்தானத்திற்கு விருப்பம்
நாட்டிலுள்ள மக்களில் 84 சதவீதமானோர் கண்தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, தேசிய கண் வங்கி ஆரம்பிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளில், அந்த…
Read More » -
திருகோணமலை வைத்தியசாலையில் சிசு மரணம் – வைத்தியர்கள் இருவர் பணி இடைநீக்கம்
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் இரு வைத்தியர்களை பணி இடைநீக்கம் செய்ய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார். குறித்த வைத்தியசாலையில் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட…
Read More » -
டேம் வீதியில் பாரிய தீ பரவல்
கொழும்பு, டேம் வீதி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது 10 தீயணைப்பு வாகனங்கள்…
Read More » -
அமெரிக்க சந்தைக்கு இலங்கை நண்டு ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
அமெரிக்காவிற்கு மீன் மற்றும் மீன் சார்ந்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும்போது அந்நாட்டின் “கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்புச் சட்டத்தின்” (Marine Mammal Protection Act – MMPA) கீழ்…
Read More » -
பயங்கரவாத விசாரணைப் பிரிவில் கம்மன்பில முன்னிலை
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இன்று (11) பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு வருகை தந்துள்ளார். 7 ஆவது…
Read More »