Local
-
நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
தம்புத்தேகம நல்லச்சிய நீர்த்தேக்கத்தின் இடது கரை கால்வாயில் அமைந்துள்ள நீராடும் பகுதியில் நேற்று (18) பிற்பகல் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்…
Read More » -
முல்லைத்தீவு மருத்துவமனையில் லஞ்சம்: 2 அதிகாரிகள் கைது
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தற்காலிக கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் இருவரையும் இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நேரடியாக கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை,…
Read More » -
பெண்ணின் தலைமுடியை வெட்டிய விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
ராகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டிஇ சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட 5…
Read More » -
இந்தியத் துணை ஜனாதிபதி விஜயம்: கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) ஆகிய இரு தினங்களில் கொழும்பு நகரம் மற்றும்…
Read More » -
இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள்
தமிழகத்தில் இருந்து இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 இலட்சம் ரூபாய் பெறுமதியான 7 இலட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம்…
Read More » -
கரன்தெனிய ராஜுவிடம் 72 மணிநேரத் தடுப்புக்காவல் விசாரணை
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான ‘கரன்தெனிய ராஜு’ என்பவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை…
Read More » -
சுவர் இடிந்து வீழ்ந்து இராணுவ சிப்பாய் பலி
மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நேற்று (17) பழைய கட்டிடமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஜனககம, மாதிவெல…
Read More » -
எரிவாயு விநியோகம் குறித்து லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு
எதிர்வரும் மே மாதத்தில் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்கனவே நாட்டுக்குக்…
Read More » -
மாமா தாக்கியதில் மருமகன் மரணம்
வெலிகம, பரணகடே பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (17) இரவு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் பரணகடே, வெலிகம பகுதியைச்…
Read More » -
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 41 பேர் கைது
இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து கடந்த முதலாம் திகதி முதல் 15ஆம் திகதி வரை உள்ளூர் நீர்ப்பரப்புகளில் நடவடிக்கைகளை…
Read More »