Local
-
வாகன விபத்தில் இளைஞன் பலி
சியம்பலாண்டுவ – எத்திமலை பிரதான வீதியின் முதலாம் மைல் கல் பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று சொகுசு ஜீப் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார்…
Read More » -
அறிவு நிறைந்த ஒரு சிறந்த பொதுச் சேவைக்காக ‘SkillUp’ யூடியூப் தளம்
அரச ஊழியர்களின் அறிவு, திறன்கள் மற்றும் மனப்பான்மையை மேம்படுத்தும் நோக்கத்தில் பொது நிர்வாக அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘SkillUp’ என்ற உத்தியோகபூர்வ யூடியூப் தளம், அதிகாரப்பூர்வமாக நேற்று ஆரம்பித்து…
Read More » -
உலக புவி தினம் இன்று
இன்று (22) உலக புவி தினம் அனுசரிக்கப்படுகிறது. இம்முறை “நமது சக்தி – நமது பூமி” என்பது இதன் உலகளாவிய தொனிப்பொருளாகும். 2026 ஆம் ஆண்டில் நாம்…
Read More » -
கொழும்பை வந்தடைந்த இந்திய போர்க்கப்பல் ‘INS NIREEKSHAK’
இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், ‘கலப்பு வாயு முக்குளிப்புப் பயிற்சி’ (Mixed Gas Diving Training) திட்டத்தை முன்னெடுப்பதற்காக இன்று (21) காலை கொழும்புத்…
Read More » -
யாழ்ப்பாணத்தில் சீமான் ஆதரவு பதாகைகள்
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளமை தற்போது பேசுபொருளாகியுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக முதன்மையான பெரிய பதாகை ஒன்று…
Read More » -
டயனா கமகேவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேயிற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை மே மாதம் 12 ஆம் திகதி முன்னெடுக்குமாறு…
Read More » -
அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்
‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கொடுப்பனவுகள் நாளை (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ‘அஸ்வெசும’ திட்டத்தின் முதலாம்…
Read More » -
தாழ் தள பேருந்து சேவை மாக்கும்புரவில் ஆரம்பம்
‘கிளீன் ஸ்ரீ லங்கா’ தேசிய திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோரின் முன்னுரிமையைக் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்ட தாழ் தள பேருந்து சேவை இன்று (21) மாக்கும்புர…
Read More » -
பொலிஸாரின் விசேட நடவடிக்கை: 396 பேர் கைது
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதற்கமைய, நேற்று பொலிஸாரால்…
Read More » -
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமா?
கொழும்பு உள்ளிட்ட சனநெரிசலான பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் தயாராகி வருவதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும்…
Read More »