Local
-
சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு
Airport and Aviation Services Sri Lanka நிறுவனம், Mattala Rajapaksa International Airport (MRIA) அபிவிருத்தி மற்றும் இயக்கத்திற்காக Expressions of Interest (EOI) கோரிக்கையை…
Read More » -
வாகன இறக்குமதி குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை
இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான வாகன இறக்குமதி செலவானது, வரலாற்றில் மூன்றாவது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025 ஆண்டுக்கான பொருளாதார…
Read More » -
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் மரணம்
மங்களகம, கொஹோம்பகஸ்தலாவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மங்களகம பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர் மங்களகம,…
Read More » -
மின்னல் தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டின் சில பிரதேசங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,…
Read More » -
போதைப்பொருள் கடத்திய பிக்குகள் விமான நிலையத்தில் கைது
1.1 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறமதியுடைய பெருமளவிலான போதைப்பொருள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது, 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரகசியத்…
Read More » -
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நிதி மோசடி செய்த நபர் கைது
போலி அடையாள அட்டை மற்றும் போலி ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (25) இரவு,…
Read More » -
இலங்கையின் முதல் டிஜிட்டல் வாகனக் காப்புறுதி அட்டை அறிமுகம்
இலங்கையின் முதல் டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின் டிஜிட்டல் மாற்ற முன்னேற்றத்தில் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார…
Read More » -
சோமாலியாவில் கடத்தப்பட்ட எரிபொருள் கப்பலில் இலங்கையர் இருப்பதாக தகவல்
சோமாலியக் கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எரிபொருள் தாங்கிக் கப்பலின் ஊழியர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 18,500 பீப்பாய் எரிபொருளை ஏற்றிச் சென்ற…
Read More » -
தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக அஸங்க செனவிரத்ன தெரிவு
தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக அஸங்க செனவிரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (25) நடைபெற்ற அக்குழுவின் உத்தியோகபூர்வ தேர்தலிலேயே அவர் இப்பதவிக்குத் தெரிவாகியுள்ளார். இம்முறை தலைவர் பதவிக்காக…
Read More » -
ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு நேரக் கட்டுப்பாடு: பொலிஸ் ஊடகப்பிரிவு
பொது வைபவங்கள் மற்றும் நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதிக்கப்பட்ட கால எல்லைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் பொது மக்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் விசேட நினைவூட்டலை விடுத்துள்ளது. தற்போது…
Read More »