Local
-
நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் குழு கைது
விசா நிபந்தனைகளை மீறி இந்நாட்டில் தங்கியிருந்து நிதி மோசடிகளில் ஈடுபட்ட வெளிநாட்டு சந்தேக நபர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 41 வெளிநாட்டு ஆண் சந்தேக நபர்களும்…
Read More » -
பல்கலைக்கழகங்களில் 3,000க்கும் அதிகமான விரிவுரையாளர் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்றன – உயர்கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம்
பல்கலைக்கழகங்களில் நிலவும் 3,000க்கும் அதிகமான விரிவுரையாளர் வெற்றிடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருவதாகவும், அதேபோல் கல்வி சாரா ஊழியர் வெற்றிடங்களும் நிரப்பப்படுவதாகவும் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி…
Read More » -
விஜயின் தேர்தல் வெற்றி குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் நகைச்சுவை விமர்சனம்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர்-அரசியல்வாதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, அவர் நாளைய தினம் தமிழக…
Read More » -
ஜனசக்தி – ஜனாதிபதி நிதியம் இணைந்து சிறுவர் சுகாதாரத்திற்கான புதிய தேசிய திட்டம் ஆரம்பம்
நாட்டில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சுகாதாரப் பாதுகாப்புத் தேவைகளை உறுதிப்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தையும் எதிர்கால நலனையும் மேம்படுத்தும் நோக்கில், Janashakthi Foundation மற்றும் President’s Fund இணைந்து…
Read More » -
முள்ளிவாய்க்கால் தொடர்பாக பன்னாட்டு நீதி கோரி ரவிகரன் பாராளுமன்றத்தில் அஞ்சலி
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை இடம்பெற்று 17 ஆண்டுகள் கடந்தும் இதுவரை நீதி கிடைக்கவில்லை…
Read More » -
பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தின் கொடுப்பனவுப் பிரிவில்…
Read More » -
லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை
இந்த மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,765 ரூபாய்க்கு தொடர்ந்தும்…
Read More » -
எதிர்க்கட்சியினரால் சபாநாயகரிடம் பிரேரணை கையளிப்பு
நீதிமன்றத்திற்கு நிறைவேற்று அதிகாரத்தால் விடுக்கப்படும் அழுத்தத்தைக் கண்டித்து பிரேரணையொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரினால் இன்று (06) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்ட…
Read More » -
பொலன்னறுவையில் போலி வைத்தியர் ஒருவர் கைது
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குருநாகல்,…
Read More » -
இறக்குமதி செய்யப்படும் சோளத்துக்கான வரி அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் சோளத்துக்கு விசேட வர்த்தகப் பண்ட வரியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ஒரு கிலோகிராம் சோளத்துக்கான வர்…
Read More »