Local
-
அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக கிடைத்த வருமானம்
கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி முதல் ஏப்ரல் 15ஆம் திகதி வரையிலான ஐந்து நாட்களில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாகக் கிடைத்த வருமானம் 220 மில்லியன் ரூபாயைக்…
Read More » -
ரயில் மற்றும் பேருந்து சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை
நாடு முழுவதும் இன்று (16) முதல் 50 முதல் 60 சதவீதமான தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய,…
Read More » -
மகாவலி ஆற்றில் நடந்த சோகம், இருவர் உயிரிழப்பு ஒருவரைக் காணவில்லை.
நேற்றுய தினம் வெருகல் ஆற்று பாலத்திற்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் தந்தை மற்றும் அவரது நான்கு மகன்கள் நீரில் மூழ்கிய சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது, தொடர்ந்து…
Read More » -
சித்திரைப் புதுவருடத்தினை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு !
கடந்த நாட்களில் சித்திரைப் புதுவருடத்தினை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேகத்தின் பேரில் 296 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
இலங்கை போக்குவரத்துச் சபையின் புதிய உச்சம் !
இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில், தனது வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான உச்சகட்ட வருமானத்தைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது.அதாவது ஏப்ரல் 10…
Read More » -
ஸ்ரீ தலதா மாளிகையில் ஜனாதிபதி !
இன்று (15) காலை கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா நாத தேவாலய மைதானத்தில் நடைபெற்ற ‘2026 ஆம்…
Read More » -
சித்திரைப்புது வருட விடுமுறையில் 36 விபத்துகள் !
கடந்த சித்திரைப்புது வருட விடுமுறை நாட்களில், அதாவது ஏப்ரல் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மொத்தமாக 36 விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, அதில் இருவர்…
Read More » -
புத்தாண்டு வாரத்தில் விபத்துக்கள் அதிகரிப்பு: 29,000 பேர் சிகிச்சையில்
புத்தாண்டு வாரத்தில் விபத்துகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், விபத்துகளை தடுப்பதில் தொடர்பில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள்…
Read More » -
ஒரே நாளில் 45 மில்லியன்! அதிவேக வீதிகளில் அதிகரித்த வருமானம்
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில் அதிவேக வீதிகள் வழியாக 163 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Road Development Authority தெரிவிப்பின்படி,…
Read More » -
புதிய வீட்டில் மக்களுடன் இணைந்த ஜனாதிபதி
ஜனாதிபதி Anura Kumara Dissanayake இன்று (ஏப்ரல் 14) தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, டித்வா புயலால் வீடு சேதமடைந்த குடும்பத்திற்காக கட்டப்பட்ட புதிய வீட்டில்…
Read More »