Local
-
இலங்கையில் PayPal சேவை விரிவாக்கம்: பிரதமர் வரவேற்பு
ஹரிணி அமரசூரிய தலைமையிலான அரசு, PayPal நிறுவனத்தின் PayPal இலங்கையில் நுழைவதை வரவேற்றுள்ளது. இது நாட்டின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்த நிகழ்வில்…
Read More » -
ரயில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியவர் கைது
இன்று (16) காலை ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில், ரயில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட…
Read More » -
ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கு விசாரணைக்காக…
Read More » -
வாகன இறக்குமதி சுங்க வரியின் மீது மேலதிக வரி
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதித் தீர்வை வரியின் மீது 50 வீத மேலதிக வரியை (Surcharge) விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார…
Read More » -
முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞனின் சடலம் மீட்பு
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த…
Read More » -
கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இராணுவ சிப்பாயின் சடலம்
ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிடிபன தெற்கு பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (15) காலை ஹோமாகம…
Read More » -
பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் வீட்டில் தங்கியிருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானை பகுதியில் அமைந்துள்ள இல்லத்தில், அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மூன்றாவது நாளாகவும் தங்கியிருந்து தமது…
Read More » -
சீரற்ற வானிலையால் 141 வீடுகள் பகுதியளவில் சேதம்
நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி முதல் இன்று (16)…
Read More » -
ரயில் தடம்புரண்டதில் 12 பயணிகள் காயம்
வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே இன்று (16) அதிகாலை ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு, பயணிகள் பெட்டி ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12…
Read More » -
ஆசிரியர் சேவையை நாட்டின் முதல் 10 உயர்ந்த சம்பளத் தொழில்களில் ஒன்றாக மாற்றுவதே நோக்கம் – அமைச்சர் சந்தன அபேரத்ன
சந்தன அபேரத்ன, பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், ஆசிரியர் சேவையில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆசிரியர்களின் சம்பளத்தை கட்டம் கட்டமாக உயர்த்த…
Read More »