Local
-
போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 1,014 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய செயற்பாட்டிற்கமைய, போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 1,014 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
Read More » -
மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தல்
மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜக்கிய மக்கள் சக்தி…
Read More » -
சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவல்கள் குறித்து தில்வின் சில்வா மறுப்பு
ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியின் பிளவத்தே (Pelawatte) தலைமையகத்தில் மோதல் ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களை, கட்சியின் பொதுச்செயலாளர் தில்வின் சில்வா கடுமையாக மறுத்துள்ளார்.…
Read More » -
மத்தல சர்வதேச விமான நிலையம் முதலீட்டுக்கு மத்திய கிழக்கு நிறுவனங்கள் உட்பட 47 தரப்புகள் ஆர்வம்
இலங்கையின் மத்தல சர்வதேச விமான நிலையம் (ஹம்பாந்தோட்டை மாவட்டம்) மேலாண்மை மற்றும் எதிர்கால வணிக விரிவாக்கத்திற்காக முதலீட்டாளர்களை ஈர்க்க அரசு முன்வைத்துள்ள அழைப்புக்கு இதுவரை 47…
Read More » -
கற்பிட்டியில் பீடி இலைகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது
கற்பிட்டியின் ஆலங்குடா பகுதியில் கடற்படை நடத்திய விசே தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 622 கிலோகிராம் பீடி இலைகளுடன் சந்தேக நபர்கள் இருவர்…
Read More » -
கிரிமெட்டியாவ குளத்தில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் மரணம்
கெக்கிராவ, கிரிமெட்டியாவ பகுதியில் உள்ள கிரிமெட்டியாவ குளத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More » -
நீர்ப்பாசன திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
தற்போது நிலவும் கடும் மழை வீழ்ச்சியுடன், நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 12 பிரதான நீர்த்தேக்கங்களும், 6 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம்…
Read More » -
இலங்கையின் காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு டிஜிட்டல் மோட்டார் வாகனக் காப்புறுதி அட்டைகள் அறிமுகம்
இலங்கையின் காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்புறுதிச் சங்கம் மற்றும் காப்புறுதித் துறையில் உள்ள பிற பங்குதாரர்கள் இணைந்து, 2026 மே 01 முதல் பாரம்பரிய மோட்டார்…
Read More » -
Dr. Nalinda Jayatissa தலைமையில் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம்
Dr. Nalinda Jayatissa தலைமையிலான சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, நாட்டின் சுகாதார சேவை கட்டமைப்பில் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை மக்களுக்கு மேலும்…
Read More » -
எதிர்கால காலநிலைச் சவால்களுக்கு முன்கூட்டியே தயாராக வேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன்
வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், திடீரென மாற்றமடையும் காலநிலையால் உருவாகும் சவால்களை எதிர்கொள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தங்களை விரைவாக தகவமைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.…
Read More »