Local
-
‘எஹிபஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணம் – பஞ்ஞாகர தேரர் ஜனாதிபதியை சந்தித்தார்
உலக மக்களுக்கு அமைதியின் செய்தியைப் பகிர்ந்து, பௌத்த தர்மத்தின் பாரம்பரியத்தை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், இலங்கையில் 07 நாட்களாக நடைபெற்ற ‘எஹிபஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணம் நிறைவடைந்ததைத்…
Read More » -
இலங்கை நபரை தாக்கிய விவகாரம் – கடற்றொழில் அமைச்சர் கடும் கண்டனம்
இலங்கை நபர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம்…
Read More » -
ஷம்மி சில்வா உள்ளிட்டோரின் இராஜினாமாவை அமைச்சர் ஏற்றுக்கொண்டார்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்குழுவினரின் இராஜினாமாவை விளையாட்டுத்துறை அமைச்சர் இன்று ஏற்றுக்கொண்டார். அதற்கமைய, 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க…
Read More » -
மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேல் மாகாணங்களுக்கும்…
Read More » -
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு
கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ப்ரீமா நிறுவனத்தின் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 5…
Read More » -
இந்திய கடற்படை கப்பல் ‘ஐ.என்.எஸ். நிரீக்ஷக்’ நாட்டிலிருந்து புறப்பட்டது
இந்திய கடற்படையின் ‘ஐ.என்.எஸ். நிரீக்ஷக்’ என்ற கப்பல், பயிற்சித் திட்டத்திற்காக கடந்த 21ஆம் திகதி நாட்டை வந்தடைந்த நிலையில், பயிற்சியை நிறைவுசெய்த பின்னர் நேற்று நாட்டிலிருந்து புறப்பட்டது.…
Read More » -
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிணை
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கை துப்பாக்கி வழக்கு தொடர்பாக கடந்த 27ஆம் திகதி இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.…
Read More » -
அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமனாயக்கவினால்…
Read More » -
யாழில் AI தவறான பயன்பாடு: மூன்று மாணவர்கள் கைது
சக பாடசாலை மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாசமாக மாற்றி, அவற்றை சமூக ஊடகங்கள் வழியாக பகிர்ந்த குற்றச்சாட்டில் மூன்று…
Read More » -
சிவனொளிபாதமலைக்கு கேபிள் கார் வசதியை வழங்குவது குறித்து அவதானம்
சிவனொளிபாத மலை உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய பல இடங்களில் கேபிள் கார் திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாகஇ வெளிநாட்டலுவல்கள்இ வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித…
Read More »