Local
-
நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளரின் பிணை மனு நிராகரிப்பு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் பிணை கோரிக்கையை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
சரத் கொங்கஹகே, தேவப்பிரிய அபேசிங்க ஆகியோர் பிணையில் விடுவிப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு…
Read More » -
QR முறைமை குறித்து வெளியான புதிய அறிவிப்பு
பெற்றோல் வாகனங்களுக்காக நாளை (18) நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, முன்னைய எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும்…
Read More » -
அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா!
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும்…
Read More » -
தெதுறு ஓயா அனர்த்தம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
குருநாகல் – கொபெய்கனே பகுதியில் தெதுறு ஓயாவில் மூழ்கி காணாமல் போயிருந்த ஏனைய இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8…
Read More » -
போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 677 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டிற்கமைய, போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 677 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
Read More » -
முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்
இலங்கையில் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி செயல்முறை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதிக்குள், அரசுக்குச் சொந்தமான லங்கா நிலக்கரி…
Read More » -
கொழும்பு திரும்புவோருக்கு விசேட பேருந்து சேவைகள்
புத்தாண்டு விடுமுறையை கழிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், கொழும்புக்குத் திரும்புவதற்காக இன்று (17) விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த பேருந்துகள்…
Read More » -
கைப்பற்றப்பட்ட படகில் 400 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின்!
போதைப்பொருள் கடத்தப்பட்ட நிலையில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில், 400 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண…
Read More » -
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
2026ஆம் ஆண்டிற்கான முதலாம் தர கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க…
Read More »