Local
-
மூத்த அரசியல் ஆய்வாளர் மற்றும் ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் காலமானார்
இலங்கையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சிரேஷ்ட ஆங்கில ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளரும், பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் காலமானார். அவரது மறைவு தொடர்பான தகவலை அவரது…
Read More » -
50 மில்லியன் மதிப்புடைய இரண்டு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு
எலி காய்ச்சல் மற்றும் இரத்தப் புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைக்காக ரூ.50 மில்லியன் மதிப்புடைய இரண்டு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு எலி காய்ச்சல் மற்றும்…
Read More » -
சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பாய்வு தொடர்பான முக்கிய தீர்மானம்
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கை தொடர்பான ஐந்தாவது மற்றும் ஆறாவது நாணயக் கொள்கை மதிப்பாய்வுகளை எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு…
Read More » -
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் ஆரம்பம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகமான “தாயகம்” வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.…
Read More » -
பணப் பரிமாற்ற தொழில்நுட்பப் பிழை குறித்து மக்கள் வங்கி விளக்கம்
People’s Bank தனது பணப் பரிமாற்றக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிதியிழப்பு தொடர்பாக உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2023 மே…
Read More » -
முள்ளிவாய்க்கால் நினைவுகளை வெளிப்படுத்தும் “நினைவாயுதம்” கண்காட்சி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வளாகத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் நினைவுகளை வெளிப்படுத்தும் வகையில் “நினைவாயுதம்” எனும் ஓவிய, புகைப்பட மற்றும் ஆவணக் கண்காட்சி சனிக்கிழமை (16) ஆரம்பமானது. பல்கலைக்கழக…
Read More » -
யுத்தத்தின் இறுதிக்காலம் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தப்பட்டது – இந்திரானந்த டி சில்வா
சம உரிமை இயக்கம் அமைப்பின் அழைப்பாளரும் முற்போக்கு சோசலிச கட்சி மத்திய குழு உறுப்பினருமான இந்திரானந்த டி சில்வா, யுத்தத்தின் இறுதிக்காலம் மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்களை தேசிய…
Read More » -
மாற்றத்திற்காக மனப்பாங்கு ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் வளர்ச்சி பெற்ற பிரஜையை உருவாக்க வேண்டும்
நாம் எதிர்பார்க்கும் மனப்பாங்கு ரீதியாக வளர்ச்சி அடைந்த, நாகரிகமான பிரஜை உருவாவதற்குத் தேவையான அடித்தளம் பாடசாலைக் காலத்தில் பெறும் அனுபவங்களாகும் என்றும், அந்த அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்கு மாணவர்களுக்கு…
Read More » -
நன்னீர் இறால் வளர்ப்புத் துறையில் மாற்றம்
நாட்டின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக அதிக அறுவடை தரும் ஒரு வணிகத் துறையாக மாற்றியமைக்கும் நோக்கில், ஜனாதிபதியால் 2025 வரவு செலவுத்…
Read More » -
ஹொரணை – கொழும்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரணை – கொழும்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில்…
Read More »