Local
-
கைப்பற்றப்பட்ட படகில் 400 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின்!
போதைப்பொருள் கடத்தப்பட்ட நிலையில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில், 400 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண…
Read More » -
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
2026ஆம் ஆண்டிற்கான முதலாம் தர கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க…
Read More » -
கரும்புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
வீதிகளில் அதிகப்படியான கரும்புகையை வெளியேற்றிச் செல்லும் வாகனங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்துப் கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புக்கு…
Read More » -
ஆட்பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, நாளை (17) வெள்ளிக்கிழமை தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களினதும் ஒருநாள் சேவை உள்ளிட்ட…
Read More » -
ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்
புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க,…
Read More » -
போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 489 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய செயற்பாட்டிற்கமைய, போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 489 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
Read More » -
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆராச்சி கைது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆராச்சி ஆயுதங்களுடன், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரி 56 ரக இரண்டு மகசின்கள், அதற்கான 221 தோட்டாக்கள்…
Read More » -
எரிபொருள் விலையை குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த…
Read More » -
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான 9 சீனப் பிரஜைகள்
இலங்கையில் இணையவழியில் நிதி மோசடிகளில் ஈடுபடுவதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 9 சீனப் பிரஜைகள், சுமார் 2 கோடியே 40 இலட்சத்து 20,000 ரூபா பெறுமதியான…
Read More » -
எரிவாயு விநியோகம் குறித்து வெளியான தகவல்
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம், இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி,…
Read More »