Local
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது; “முள்ளிவாய்க்கால் பிரகடனம் – 2026” வாசிப்பு
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று (18) உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் நடைபெற்றது. யுத்தத்தின் போது உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட…
Read More » -
நவகம்புராவில் வீடற்ற குடும்பத்திற்கான புதிய வீட்டு திட்டம் ஆரம்பம்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கொழும்பு வடக்கு நகர அலுவலகத்தின் ஏற்பாட்டில், வீடற்ற மற்றும் வறிய நிலையில் வாழும் மக்களுக்கு நிலையான வீடுகளை அமைத்துக் கொடுக்கும் புதிய…
Read More » -
வனவாசல அருகே புகையிரதம் தடம்புரண்டதால் 2 கோடி ரூபா நட்டம் – புகையிரத அதிகாரிகள் கவலை
வனவாசல புகையிரத நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற புகையிரத தடம்புரள்வுச் சம்பவத்தால் புகையிரத திணைக்களத்துக்கு சுமார் 2 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின்…
Read More » -
இலங்கையில் நல்லிணக்கத்திற்குத் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் – பிரித்தானியா வலியுறுத்தல்
இலங்கையில் நிலையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக ஆக்கபூர்வமான முன்னேற்றம் ஏற்பட வேண்டியது அவசியம் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. 2009ஆம் ஆண்டு யுத்தம்…
Read More » -
வெள்ளவத்தை கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பதற்றமான சூழ்நிலை
கொழும்பு வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திங்கட்கிழமை (18) மாலை சுமார் 5 மணியளவில் நடைபெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் மற்றும் சிங்கள…
Read More » -
போர் வீரர்கள் நினைவுத் தூபி அருகே விமல் வீரவன்ச – பொலிஸார் இடையே பதற்றம்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் பொலிஸாருக்கு இடையில் இன்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவுத் தூபி அருகே பதற்றமான நிலை ஏற்பட்டது. போர் வீரர்களை…
Read More » -
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – 17ஆம் ஆண்டு நினைவு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் சமூகத்தினரால் ஆண்டுதோறும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், இவ்வாண்டு 17ஆம் ஆண்டை அடைகிறது. 2009ஆம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதிக்…
Read More » -
மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தைக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை
கல்முனை மேல் நீதிமன்றம் தனது மகளை பாலியல் வன்புணர்வு மற்றும் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட தந்தைக்கு மொத்தமாக 25 ஆண்டுகள் கடூழிய…
Read More » -
நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Durairasa Ravikaran இன்று (18) நந்திக்கடலில்…
Read More » -
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆகஸ்ட் 17ஆம் திகதி ஆரம்பம்
நல்லூர் கந்தசுவாமி ஆலயம் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 25 நாட்கள் விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தன்…
Read More »