Local
-
இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள்
தமிழகத்தில் இருந்து இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 இலட்சம் ரூபாய் பெறுமதியான 7 இலட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம்…
Read More » -
கரன்தெனிய ராஜுவிடம் 72 மணிநேரத் தடுப்புக்காவல் விசாரணை
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான ‘கரன்தெனிய ராஜு’ என்பவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை…
Read More » -
சுவர் இடிந்து வீழ்ந்து இராணுவ சிப்பாய் பலி
மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நேற்று (17) பழைய கட்டிடமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஜனககம, மாதிவெல…
Read More » -
எரிவாயு விநியோகம் குறித்து லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு
எதிர்வரும் மே மாதத்தில் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்கனவே நாட்டுக்குக்…
Read More » -
மாமா தாக்கியதில் மருமகன் மரணம்
வெலிகம, பரணகடே பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (17) இரவு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் பரணகடே, வெலிகம பகுதியைச்…
Read More » -
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 41 பேர் கைது
இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து கடந்த முதலாம் திகதி முதல் 15ஆம் திகதி வரை உள்ளூர் நீர்ப்பரப்புகளில் நடவடிக்கைகளை…
Read More » -
‘பொடி பெட்டி’யை கொலை செய்ய முயன்ற நபர் கைது
பாதாள உலகக் குழு தலைவரான ‘லொக்கு பெட்டி’ என்பவரின் சகோதரரான ‘பொடி பெட்டி’யை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சந்தேகநபர் ஒருவர், அஹுங்கல்ல பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று…
Read More » -
வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்று…
Read More » -
‘கிளீன் ஸ்ரீலங்கா’ 2026 செயல்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் மீளாய்வு
‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)…
Read More » -
நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளரின் பிணை மனு நிராகரிப்பு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் பிணை கோரிக்கையை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More »