-
Local
கரன்தெனிய ராஜுவிடம் 72 மணிநேரத் தடுப்புக்காவல் விசாரணை
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான ‘கரன்தெனிய ராஜு’ என்பவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை…
Read More » -
Sports
டி20 ஓய்வு குறித்து மனம் திறந்த சல்மான்!
பாகிஸ்தான் டி20 அணியின் தலைவர் சல்மான் அலி அகா, டி20 கிரிக்கெட்டில் இருந்து இடைவெளி எடுத்துக் கொள்ள ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா மற்றும் இலங்கையில்…
Read More » -
International
பிலிப்பைன்ஸில் இராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக்கொலை
தெற்கு பிலிப்பைன்ஸில் இராணுவத்தினருக்கும், பிரிவினைவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பெண்கள் உள்பட 10 பிரிவினைவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். லானௌ டெல் சா் மாகாணத்தில் பதுங்கியிருந்த ‘தௌலா இஸ்லாமியா-மௌட்’…
Read More » -
Local
சுவர் இடிந்து வீழ்ந்து இராணுவ சிப்பாய் பலி
மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நேற்று (17) பழைய கட்டிடமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஜனககம, மாதிவெல…
Read More » -
Local
எரிவாயு விநியோகம் குறித்து லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு
எதிர்வரும் மே மாதத்தில் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்கனவே நாட்டுக்குக்…
Read More » -
Sports
கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி
இந்தியன் பிரீமியர் லீக் தொடர்பின் நேற்று இடம்பெற்ற 25ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற…
Read More » -
International
நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: ட்ரம்ப் தெரிவிப்பு
“நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை அவர்களுக்குத்தான் நாங்கள் தேவை” என டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். முன்னதாக, லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமுலுக்கு…
Read More » -
Local
மாமா தாக்கியதில் மருமகன் மரணம்
வெலிகம, பரணகடே பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (17) இரவு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் பரணகடே, வெலிகம பகுதியைச்…
Read More » -
Local
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 41 பேர் கைது
இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து கடந்த முதலாம் திகதி முதல் 15ஆம் திகதி வரை உள்ளூர் நீர்ப்பரப்புகளில் நடவடிக்கைகளை…
Read More » -
Local
‘பொடி பெட்டி’யை கொலை செய்ய முயன்ற நபர் கைது
பாதாள உலகக் குழு தலைவரான ‘லொக்கு பெட்டி’ என்பவரின் சகோதரரான ‘பொடி பெட்டி’யை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சந்தேகநபர் ஒருவர், அஹுங்கல்ல பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று…
Read More »