-
Local
முல்லைத்தீவு மருத்துவமனையில் லஞ்சம்: 2 அதிகாரிகள் கைது
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தற்காலிக கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் இருவரையும் இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நேரடியாக கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை,…
Read More » -
International
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த எரிபொருள் கப்பல் மற்றும் வணிகக் கப்பல்கள் மீது ஈரானிய புரட்சிகர பொலிஸ்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சர்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More » -
Local
பெண்ணின் தலைமுடியை வெட்டிய விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
ராகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டிஇ சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட 5…
Read More » -
International
அவுஸ்திரேலியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே உள்ள ஜீலாங் பகுதியில் அமைந்துள்ள ‘விவா எனர்ஜி’ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விண்ணைமுட்டும் அளவுக்கு எழும்பிய…
Read More » -
International
ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்த ஈரான்
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி…
Read More » -
Local
இந்தியத் துணை ஜனாதிபதி விஜயம்: கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) ஆகிய இரு தினங்களில் கொழும்பு நகரம் மற்றும்…
Read More » -
Local
இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள்
தமிழகத்தில் இருந்து இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 இலட்சம் ரூபாய் பெறுமதியான 7 இலட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம்…
Read More » -
Local
கரன்தெனிய ராஜுவிடம் 72 மணிநேரத் தடுப்புக்காவல் விசாரணை
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான ‘கரன்தெனிய ராஜு’ என்பவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை…
Read More » -
Sports
டி20 ஓய்வு குறித்து மனம் திறந்த சல்மான்!
பாகிஸ்தான் டி20 அணியின் தலைவர் சல்மான் அலி அகா, டி20 கிரிக்கெட்டில் இருந்து இடைவெளி எடுத்துக் கொள்ள ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா மற்றும் இலங்கையில்…
Read More » -
International
பிலிப்பைன்ஸில் இராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக்கொலை
தெற்கு பிலிப்பைன்ஸில் இராணுவத்தினருக்கும், பிரிவினைவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பெண்கள் உள்பட 10 பிரிவினைவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். லானௌ டெல் சா் மாகாணத்தில் பதுங்கியிருந்த ‘தௌலா இஸ்லாமியா-மௌட்’…
Read More »