-
Local
ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள்
இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்களது நற்சான்றிதழ்…
Read More » -
International
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று (20) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து அந்த…
Read More » -
Local
கமல் அமரசிங்க பிணையில் விடுவிப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (20) முற்பகல் பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து,…
Read More » -
Local
புத்தாண்டில் மாக்கும்புர பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்
புத்தாண்டு காலப்பகுதியில் கொட்டாவ, மாக்கும்புர பன்முக போக்குவரத்து நிலையத்தின் ஊடாக சுமார் ஒரு இலட்சத்து 55,000 பயணிகள் தமது போக்குவரத்துச் சேவைகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். கடந்த 8ஆம் திகதி…
Read More » -
Sports
சர்ச்சையில் சிக்கிய விம்பிள்டன் சாம்பியன் – தடை விதிக்கப்படுமா?
டென்னிஸ் உலகின் முன்னணி வீராங்கனையும், 2023-ம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை வென்றவருமான செக்குடியரசு நாட்டைச் சேர்ந்த மார்கெட்டா வோன்ட்ரோசோவா, ஊக்கமருந்து பரிசோதனை விவகாரத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.…
Read More » -
Local
இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியா விஜயம்
இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் இன்று (20) நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள…
Read More » -
Sports
19 ஆண்டு கால ஐபிஎல் சாதனையை தகர்த்த பஞ்சாப் கிங்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 19 ஆண்டுகளில் எந்தவொரு அணியும் செய்யாத ஒரு பிரமாண்ட சாதனையை நிகழ்த்தி, பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி சரித்திரம் படைத்துள்ளது. ஐபிஎல்…
Read More » -
International
அமெரிக்க போர்க்கப்பல் மீது பதிலடி தாக்குதல் நடத்திய ஈரான்
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் இராணுவத்துக்கு இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8ஆம் திகதி இருதரப்பு…
Read More » -
Local
‘குஷ்’ போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் இருவர் கைது
பெருந்தொகையான ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட இரண்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்த…
Read More » -
Local
பொலிஸாரின் விசேட நடவடிக்கை: 608 பேர் கைது
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதற்கமைய, நேற்று பொலிஸாரால்…
Read More »