-
Local
போலி வங்கி இணையதளம் உருவாக்கி பணமோசடி செய்தவர் கைது
தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்று போலி இணையதளத்தை உருவாக்கி, 1,000,024 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More » -
Local
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: இன்றுடன் 7 வருடங்கள்
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21) 7 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு இன்று நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கத்…
Read More » -
Local
கொச்சிக்கடை பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நாளை (21) நடைபெறவுள்ள விசேட ஆராதனையை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்…
Read More » -
Local
வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க பதவியேற்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி…
Read More » -
Local
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்தது
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 8 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி…
Read More » -
International
அமைதியை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளோம்
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த உரையாடலில், ஷெரீப் பல…
Read More » -
Local
இலங்கையிலிருந்து புறப்பட்டார் இந்திய துணை ஜனாதிபதி
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்த இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், இன்று (20) பிற்பகல் மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். தனது…
Read More » -
International
லெபனானில் இயேசு சிலையை சேதப்படுத்திய இஸ்ரேல் வீரர்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எதிரான போரில், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து செயல்பட்டது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது. இதனால், பதிலடியாக லெபனானை…
Read More » -
Local
ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள்
இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்களது நற்சான்றிதழ்…
Read More » -
International
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று (20) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து அந்த…
Read More »