Local
-
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலேக்கு எதிராக வலுவான சாட்சியங்கள் – பாராளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேக்கு எதிராக வலுவான சாட்சியங்கள்…
Read More » -
ஹேலீஸ் பிஎல்சிக்கு எதிரான கருத்துகள்: விமல் வீரவன்சாவுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Wimal Weerawansa அவர்களுக்கு எதிராக, Hayleys PLC நிறுவனம் தாக்கல் செய்த மனுவை அடுத்து, கடுவலை மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை (Enjoining…
Read More » -
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனத்தினால் ரூ.10 இலட்சம் நன்கொடை
‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனம் ரூ.10 இலட்சம் நிதி நன்கொடையாக வழங்கியுள்ளது.…
Read More » -
செம்மணி மனிதப் புதைகுழியில் 9 என்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு – சிறுவர் மற்றும் சிசு என்புகள் அடங்கும்
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று (9) சிறுவர்களின் 8 என்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மொத்தம் 9 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை, ஒரு என்புக்கூட்டின்…
Read More » -
பசறை – நமுனுகுல ஊடாக எல்ல வீதியை நவீனமயப்படுத்தும் பணிகள் ஆரம்பம்
“திட்வா சூறாவளியினால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்கும் வேலைத்திட்டத்தின்” கீழ், எல்ல – நமுனுகுல – பசறை வீதியின் (B/113) அபிவிருத்தி மற்றும் காபட் இடும் பணிகள் நேற்று…
Read More » -
எல்-நினோ சவால்களை எதிர்கொள்ள உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு ஆலோசனை
எதிர்காலத்தில் உலகளவில் ஏற்படக்கூடிய எல்-நினோ காலநிலை தாக்கத்தால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் கூட்டம் நேற்று…
Read More » -
வடக்கு கடற்பரப்பில் ஆபத்துக்குள்ளான மீன்பிடிப் படகும் 3 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்பு
இலங்கையின் வடக்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் சீரற்ற காலநிலை காரணமாக ஆபத்துக்குள்ளான இலங்கை மீன்பிடிப் படகொன்றும் அதிலிருந்த மூன்று மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீன்வள…
Read More » -
டிஜிட்டல் ஸ்ரீலங்காவை நோக்கி கல்வித்துறையில் புதிய முன்னேற்றம்: NEMIS மற்றும் ‘ஈ-தக்சலாவ’ திட்டங்கள் ஆரம்பம்
“டிஜிட்டல் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக, தேசிய கல்வி மேலாண்மை தகவல் கட்டமைப்பின் மனிதவளப் பிரிவின் முதற்கட்டமான NEMIS HRM – Phase 1 மற்றும்…
Read More » -
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான சலுகை புகையிரதப் பருவக்கால பயணச்சீட்டு முறை டிஜிட்டல் மயமாக்கம்
அரசாங்கத்தின் தேசிய டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ், அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான சலுகை புகையிரதப் பருவக்கால பயணச்சீட்டுகளை வழங்கும் முறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2026 ஜூலை…
Read More » -
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ‘கொத்தடிமைகளாக’ பயன்படுத்தப்படுவதாகக் கூறும் அறிக்கை குறித்து அமைச்சுகள் ஆலோசனை ; விரைவில் பதில் அளிக்கப்படும் – சமந்த வித்யாரத்ன
தோட்டத் தொழிலாளர்கள் ஒருசில தோட்டக்கம்பனிகளால் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்படுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான எம்.எஸ் இன்டர்நெஷனல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விரைவில் பதில் ஒன்றை வழங்க…
Read More »