Local
-
முன்பள்ளிகளை பதிவு செய்வது குறித்து வெளியான தகவல்
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் நாட்டின் அனைத்து முன்பள்ளிகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி…
Read More » -
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து
நாவலப்பிட்டி கெட்டபுலாவிலிருந்து நாவலப்பிட்டி ஹரங்கல நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, நாவலப்பிட்டி திஸ்பனே சந்தி பகுதியில் இன்று (05) காலை 7.00 மணியளவில்…
Read More » -
யாழ்ப்பாணத்தில் தமிழக வெற்றிக் கழக வெற்றிக்கு கொண்டாட்டம் – ரசிகர்கள் உற்சாகம்
Tamil Nadu Legislative Assembly election தேர்தலில் Vijay தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) பெற்றுள்ள வெற்றியை முன்னிட்டு, இலங்கையின் வடக்கு பகுதிகளில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில்…
Read More » -
மலையக மக்களின் காணி உரிமைக்காக கொழும்பில் ‘நாம் நீலகாமம்’ அமைதி போராட்டம்
இரத்தினபுரி மாவட்டத்தின் காவத்தை நீலகாமம் தோட்டப்பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான நிரந்தர காணி உரிமையை வலியுறுத்தியும் ‘நாம் மலையகம்’ அமைப்பின் ஏற்பாட்டில்…
Read More » -
ஹக்கீம், காரியப்பரின் மனு விசாரணையின்றி நிராகரிப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அதன் பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிப்பதாக உயர் நீதிமன்றம்…
Read More » -
இலங்கையில் நெதர்லாந்து தூதரகம் நினைவு தின அனுஷ்டிப்பு
இலங்கையில் உள்ள நெதர்லாந்து இராச்சிய தூதரகம், இன்று (04) நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு ஜாவத்தா கல்லறை வளாகத்தில் உள்ள காமன்வெல்த் போர் வீரர்கள் நினைவிடத்தில் அமைதியான…
Read More » -
ஜூலை 1 முதல் திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்
எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தம் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்த செய்திகள் தொடர்பில் பொருளாதார மேம்பாட்டு…
Read More » -
மாலைதீவு ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் அமோக வரவேற்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அரச பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு,…
Read More » -
இலங்கை – ரஷ்யா இடையே சுகாதாரத்துறை ஒத்துழைப்பு
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தலைமையிலான குழுவினர், இன்று (04) சுகாதார மற்றும் வெகுசன ஊடக…
Read More » -
மெரிட் அடிப்படையிலான பல்கலைக்கழக நுழைவை அதிகரிக்க ஆளுநர் வலியுறுத்தல்
நா. வேதநாயகன், வடக்கு மாகாணத்தில் மெரிட் அடிப்படையிலான பல்கலைக்கழக நுழைவு எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கத் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அனைத்து பரீட்சார்த்திகளிடமிருந்து பல்கலைக்கழக…
Read More »