Local
-
இலஞ்சம் பெற்று தப்பிச்சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
200,000 ரூபா பணத்தை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், பேலியகொடை தலைமையக பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது…
Read More » -
மதுபோதையில் வாகனம் செலுத்திய 102 பேர் கைது
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன்…
Read More » -
தெமட்டகொட சமிந்தவிடம் வாக்குமூலம்
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, ‘தெமட்டகொட சமிந்த’என்ற சமிந்த ரவி ஜயநாத் என்பவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்கு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு…
Read More » -
ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த ரஷ்ய சுகாதார அமைச்சர் மிக்கைல் முராஷ்கோ (Mr.Mikhail Murashko) உள்ளிட்ட தூதுக்குழுவினர் தமது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக…
Read More » -
விஜய்க்கு நாமல் வாழ்த்து
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தமிழகத் தேர்தலில் வெற்றி பெற்ற தளபதி விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தனது X…
Read More » -
கபில சந்திரசேனவுக்கு பிணை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அந்த…
Read More » -
தன்னார்வ ஓய்வு மின்சார பணியாளர்களுக்கான இழப்பீடு
இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் (VRS) கீழ் ஓய்வு பெற விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டு கட்டங்களாக நட்டஈடு வழங்க எதிர்பார்க்கப்படுவதாக துறைமுகங்கள், சிவில்…
Read More » -
போதைப்பொருளுடன் கைதான 21 வயது இளைஞன்
மட்டக்குளி, சமித்புர பிரதேசத்தில் 77 கிராம் ஐஸ் போதைப்பொருள், 60 கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 508,100.00 ரூபா பணம் ஆகியவற்றுடன்…
Read More » -
விஜய்க்கு பாராளுமன்றத்தில் சாணக்கியன் வாழ்த்து தெரிவித்தார்
இன்று (05) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம், Vijay அவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். தமிழக வெற்றிக்…
Read More » -
மாகாண சபைத் தேர்தலைத் தவிர்ந்த தேர்தல் முறைகள் மீளாய்வு – 10 பேர் கொண்ட விசேட செயற்குழு நியமனம்
மாகாண சபைத் தேர்தல் முறைமையைத் தவிர்த்து, நாட்டில் நடைமுறையில் உள்ள பிற தேர்தல் முறைகளை மீளாய்வு செய்யும் நோக்கில் 10 பேர் கொண்ட பாராளுமன்ற விசேட செயற்குழு…
Read More »