Local
-
காணாமல்போன மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு
முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களும் பாதுகாப்பாக இன்று (4) மீட்கப்பட்டுள்ளனர். கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து இருந்து நேற்று முன்தினம் (2)…
Read More » -
இலங்கை – மாலைத்தீவு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு நேற்று (4)…
Read More » -
யானை தாக்குதலில் 76 வயது முதியவர் உயிரிழப்பு
கரடியனாறு பொலிஸ் பிரிவு, எரலாங்குளம் கிராம அலுவலர் பிரிவு, நவுண்டனியமாடு, எரலாங்குளம் பகுதியில் நெல் வயல்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்தார்.…
Read More » -
வெசாக் தானசாலைகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தானசாலைகளைப் பதிவு செய்யும் பணிகள் இன்று (04) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாடளாவிய…
Read More » -
‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல் நாட்டை வந்தடைந்தது
இந்திய கடற்படையின் ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நேற்று (03) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையானது கடற்படை…
Read More » -
ஆசிரியையின் மரணம் – களுத்துறை கடற்கரையில் சடலம் கண்டுபிடிப்பு
களுத்துறை தெற்கு கடற்கரையில் காணாமல் போனதாக கூறப்பட்ட 42 வயது ஆசிரியை ஒருவரின் சடலம், சம்பவத்துக்கு ஒரு நாள் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 🔹 சம்பவ…
Read More » -
கடுகஸ்தோட்டையில் துப்பாக்கிச் சூடு
கண்டி – கடுகஸ்தோட்டை – குஹாகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
முல்லைத்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம்
முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். நேற்று முன்தினம் (2) காலை 10 மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில்…
Read More » -
‘கம்பன் புகழ்” விருது பெற்றார் ஜனாதிபதி
அகில இலங்கை கம்பன் கழகம், 2026ஆம் ஆண்டிற்கான உயரிய ‘கம்பன் புகழ்’ விருதினை அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு வழங்கி கௌரவித்துள்ளது. இன வேறுபாடுகளால் பிளவடைந்த நாட்டை…
Read More » -
நீராடச் சென்ற நபருக்கு நேர்ந்த பரிதாபம்
களுத்துறை, கட்டுகுருந்த கடலில் இன்று (03) நீராடச் சென்ற ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 55 வயதான நபரே…
Read More »