Local
-
விடுதலையான கிளிநொச்சி பாடகர் சங்கீத்சன் – பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி
சமூக ஊடகங்களில் தாயக எழுச்சிப் பாடலை திருத்தி (Edit) வெளியிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட சொல்லிசை (Rap) கலைஞர் சங்கீத்சன், இன்று (12) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தினால்…
Read More » -
ஜப்பான் அரசின் நிதியுதவியில் கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு குளிரூட்டப்பட்ட வாகனங்கள் கையளிப்பு
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா, மீன்வளம், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோர் முன்னிலையில்,…
Read More » -
ஷானி அபேசேகர மற்றும் அருட்தந்தை சிறில் காமினி தொடர்பில் சந்தேகம் எழுவதாக பெங்கமுவே நாலக தேரர் தெரிவிப்பு
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதானி ஷானி அபேசேகர மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் அருட்தந்தை சிறில் காமினி ஆகியோர் தொடர்பில் கடுமையான சந்தேகங்கள் எழுவதாக பெங்கமுவே நாலக தேரர்…
Read More » -
மின்னல் தாக்கியதால் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கி புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் மீது மின்னல் தாக்கியதையடுத்து, விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில்…
Read More » -
“ரட்ட ம எக” தேசிய நடவடிக்கையின் கீழ் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன – பொலிஸ் பேச்சாளர்
“ரட்ட ம எக தேசிய பணி” திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் தேடுதல் நடவடிக்கைகள், சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர்…
Read More » -
கல்வி மறுசீரமைப்பு கொள்கை வடிவமைப்பை ஒரு மாதத்துக்குள் முடிக்க ஜனாதிபதி உத்தரவு
தேசிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழியப்பட்ட கொள்கை வடிவமைப்பு பணிகளை ஒரு மாத காலத்துக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி Anura Kumara Dissanayake அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஜூன்…
Read More » -
புதிய சசகாவா இலங்கை–ஜப்பான் கலாசார நிலையம் நீடித்த நட்பின் அடையாளம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீடித்த நட்புறவின் அடையாளமாக புதிய சசகாவா ஞாபகார்த்த இலங்கை–ஜப்பான் கலாசார நிலையம் அமைந்துள்ளது என பிரதமர் கலாநிதி Harini Amarasuriya தெரிவித்துள்ளார். 2026…
Read More » -
ரஷ்ய தேசிய தின நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோர் நேற்று (ஜூன்…
Read More » -
Youth Link Sri Lanka இரண்டாம் கட்டம் இன்று கம்பஹாவில் ஆரம்பம்
Youth Link Sri Lanka உள்நாட்டு இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று (11) பிற்பகல் 3.00 மணிக்கு கம்பஹா நகரில் ஆரம்பமாகவுள்ளது. இந்த…
Read More » -
பெண்களின் பொருளாதார வலுவூட்டலுக்கு ரூ.200 மில்லியன் ஒதுக்கீடு
பெண்களை தொழில்முனைவோர் மேம்பாட்டின் மூலம் பொருளாதார ரீதியாக வலுவூட்டும் நோக்கில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 2026…
Read More »