Local
-
வித்யா படுகொலை வழக்கில் நால்வரின் மரண தண்டனை உறுதியானது
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சுவிஸ் குமார் உள்ளிட்ட…
Read More » -
குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கு ஜூன் 17ஆம் திகதி விசாரணை
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 17ஆம்…
Read More » -
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 548 பேர் கைது
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன்…
Read More » -
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது குறித்து வெளியான அறிவிப்பு
2025/2026 கல்வியாண்டிற்காக அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள், 2026 செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…
Read More » -
மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாட்டிலிருந்து புறப்பட்டனர்
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டு, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Mohamed Muizzu) உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (06) முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச…
Read More » -
மாலைதீவு ஜனாதிபதி மற்றும் இலங்கை பிரதமரின் பங்கேற்புடன் நடைபெற்ற வர்த்தக மன்றம்
மாலைதீவு – இலங்கை வர்த்தக மன்றம், மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மற்றும் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோரின் பங்கேற்புடன் நேற்று (05)…
Read More » -
பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் கைது
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் நெருங்கிய சகா ஒருவர், 54 டி-56 ரக தோட்டாக்கள் மற்றும் ஒரு மெகசீனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (06)…
Read More » -
மின் கட்டணத் திருத்தம்: பொதுமக்களின் கருத்துக்கேட்பு
2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று (06) நடைபெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று காலை…
Read More » -
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மலையக மக்கள் பாதுகாப்பு – உரிமைகள் உறுதி: சுந்தரலிங்கம் பிரதீப்
பாராளுமன்றத்தில் இன்று (05) நடைபெற்ற கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, பிரதியமைச்சர் சுந்தரலிங்கம்…
Read More » -
ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு: சாட்சிக்கு பிடியாணை
வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவன ஊழியர்களை அவர்களது உத்தியோகபூர்வ கடமைகளிலிருந்து விடுவித்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் ஊழல் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, முன்னாள்…
Read More »