Local
-
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: இன்றுடன் 7 வருடங்கள்
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21) 7 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு இன்று நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கத்…
Read More » -
கொச்சிக்கடை பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நாளை (21) நடைபெறவுள்ள விசேட ஆராதனையை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்…
Read More » -
வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க பதவியேற்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி…
Read More » -
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்தது
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 8 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி…
Read More » -
இலங்கையிலிருந்து புறப்பட்டார் இந்திய துணை ஜனாதிபதி
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்த இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், இன்று (20) பிற்பகல் மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். தனது…
Read More » -
ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள்
இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்களது நற்சான்றிதழ்…
Read More » -
கமல் அமரசிங்க பிணையில் விடுவிப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (20) முற்பகல் பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து,…
Read More » -
புத்தாண்டில் மாக்கும்புர பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்
புத்தாண்டு காலப்பகுதியில் கொட்டாவ, மாக்கும்புர பன்முக போக்குவரத்து நிலையத்தின் ஊடாக சுமார் ஒரு இலட்சத்து 55,000 பயணிகள் தமது போக்குவரத்துச் சேவைகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். கடந்த 8ஆம் திகதி…
Read More » -
இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியா விஜயம்
இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் இன்று (20) நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள…
Read More » -
‘குஷ்’ போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் இருவர் கைது
பெருந்தொகையான ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட இரண்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்த…
Read More »