Local
-
இந்திய விமானப்படை தளபதி இலங்கை கடற்படை தளபதியை சந்திப்பு
Air Chief Marshal Amar Preet Singh, Indian Air Force விமானப்படையின் தலைமை தளபதி, 2026 மே 21ஆம் திகதி Vice Admiral Kanchana Banagoda…
Read More » -
அந்தந்த காலகட்டங்களில் மக்கள்மீது ஏற்பட்ட அரசியல் மற்றும் சமூக நிர்ப்பந்தங்களால்தான் இந்த நாட்டில் ஆயுதப் போராட்டங்கள் உருவாகின-EPDP
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் Douglas Devananda தெரிவித்துள்ளார்: தமிழ் மக்களாக இருந்தாலும் சிங்கள மக்களாக இருந்தாலும், ஆட்சியாளர்கள் அனுமதி வழங்கியதால் மக்கள் தங்களது…
Read More » -
புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை ஒழுங்கமைப்பதற்கான இறுதிக் கலந்துரையாடல்
புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை ஒழுங்கமைப்பதற்கான இறுதிக் கலந்துரையாடல் (20) அலரி மாளிகையில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தலைமையில் நடைபெற்றது. இதன்போது, புத்த ரஷ்மி வெசாக்…
Read More » -
குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவி
குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவி வழங்க ஜனாதிபதி நிதியம் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் குடும்பங்களைச்…
Read More » -
இலங்கை பிரதமர் லண்டனில் இலங்கை சமூகத்தினரை சந்தித்தார்
ஐக்கிய இராச்சியத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, லண்டனில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரை 20ஆம் திகதி சந்தித்து நட்புறவான கலந்துரையாடலில் ஈடுபட்டார். வாரநாளாக…
Read More » -
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய இராச்சிய கல்விச் செயலாளர் இடையில் கல்வி ஒத்துழைப்பு தொடர்பான கலந்துரையாடல்
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் விரிவான கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் தொழிற்கல்வி வாய்ப்புகளைப் பலப்படுத்துவது குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஐக்கிய இராச்சியத்தின் கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனை…
Read More » -
மின் கம்பிகளுக்கு இடையூறான மரக்கிளைகள் வெட்டும் போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்க வேண்டும் – யாழ். மாவட்ட செயலர்
யாழ்ப்பாணத்தில் மின் கம்பிகளுக்கு இடையூறாக காணப்படும் மரங்களின் கிளைகளை வெட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபையினருக்கு யாழ்.…
Read More » -
பெல்ஜியத்தின் இலங்கையர்கள் சங்கத்தினால் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நிதி உதவி
பெல்ஜியத்தின் இலங்கையர்கள் சங்கத்தினால், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையையும், அனர்த்தத்துக்குள்ளான நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 17,600 யூரோ…
Read More » -
பிரதமர் – ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார செயலாளர் விசேட சந்திப்பு
பொதுநலவாய கற்றல் பேரவையின் (COL) இந்த ஆண்டுக்கான 43ஆவது நிர்வாக சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய இராச்சியத்தின் லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய,…
Read More » -
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் பிள்ளையானைச் சந்தித்ததாக ராஜபக்ஷர்கள் குறித்து நீதிமன்றத்தில் தகவல்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…
Read More »