Local
-
பொலிஸாரின் விசேட நடவடிக்கை: 608 பேர் கைது
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதற்கமைய, நேற்று பொலிஸாரால்…
Read More » -
மலையக மக்களுக்கு OCI அந்தஸ்து கோரிக்கை
இலங்கையில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி மலைய மக்களின் உரிமைகள் குறித்து முக்கியமான கருத்தை முன்வைத்து, அவர்களுக்கு கடல் கடந்த இந்திய குடியுரிமை (OCI) அந்தஸ்தை வழங்க…
Read More » -
மஹரகம வீட்டு தீ விபத்து – காரணம் வெளியாகியது
மஹரகம, பமுனுவ வீதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் நேற்று (18) மாலை ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் தற்போது மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
Read More » -
கிளிநொச்சி சுட்டதீவு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுட்டதீவு பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து, கிளிநொச்சி பொலிஸார் உடனடியாக…
Read More » -
வழமைக்கு திரும்பிய ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டை விநியோக ஒருநாள் சேவை உள்ளிட்ட பொது மக்கள் சேவைகள், நாளை (20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஆட்பதிவு…
Read More » -
பாடசாலைகள் நாளை ஆரம்பம்
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார், சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் 2026 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் நாளை (20) முதல்…
Read More » -
பக்கத்து வீட்டுக்கு சென்றதை போல உணர்கிறேன்: இந்திய துணை ஜனாதிபதி
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களும் புலம்பெயர் இந்திய குடியுரிமை அட்டையை பெறும் வாய்ப்பை பெறுவார்கள் என இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய…
Read More » -
அதிவேக நெடுஞ்சாலை மீட்பு நடவடிக்கைகளில் விமானப்படை
அதிவேக நெடுஞ்சாலைகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை விமானப்படை அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி முதல் இந்த மீட்பு நடவடிக்கைகள் இலங்கை…
Read More » -
ஜனாதிபதியை சந்தித்த இந்திய துணை ஜனாதிபதி!
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் இன்று முற்பகல்…
Read More » -
ரஷ்யா பயணிக்கவுள்ள அமைச்சர் விஜித!
இலங்கையின் தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் நோக்கில், அரசாங்கம் ரஷ்யாவுடனான இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்த ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு முக்கிய கட்டமாக, எரிபொருள் மற்றும்…
Read More »