Local
-
கிராமப்புற வீதிகள், குடிநீர் மற்றும் கழிவுப் பிரச்சினைகளுக்கு அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் முன்னுரிமை – ஜனாதிபதி
கிராமப்புற வீதி அபிவிருத்தி, குடிநீர் விநியோகம் மற்றும் திடக்கழிவு முகாமைத்துவப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார…
Read More » -
கோட்டாபய ஜனாதிபதியான ஒரு வாரத்திற்குள் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் சிறையில் இருந்த காலத்தில், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற ஒரே வாரத்துக்குள் அவரை பிணையில் விடுவிப்பதற்கான விசேட…
Read More » -
அர்த்தமுள்ள மாற்றத்திற்கு பொறுமையும் மக்கள் பங்களிப்பும் அவசியம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அர்த்தமுள்ள சமூக மற்றும் அரசியல் மாற்றங்களை உருவாக்குவதற்கு பொறுமை, பேச்சுவார்த்தை மற்றும் தொடர்ச்சியான மக்கள் ஈடுபாடு அவசியமானவை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஒக்ஸ்போர்ட்…
Read More » -
யாழ்ப்பாணத்தின் 12 பிரதேச செயலகங்களிலும் ஆயுர்வேத பாதுகாப்புச் சபைகள் அமைப்பு
யாழ்ப்பாணத்தின் 12 பிரதேச செயலகங்களிலும் ஆயுர்வேத பாதுகாப்புச் சபைகள் அமைப்பு ஆயுர்வேத மரபுகளைப் பாதுகாத்தல், மூலிகை வளங்களை பாதுகாத்து வளர்த்தல் மற்றும் தரமான சிகிச்சை சேவைகளை ஊக்குவித்தல்…
Read More » -
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளின் வருடாந்த பராமரிப்பு செலவு ரூ. 5,180 மில்லியனை கடந்தது
இலங்கையில் இயங்கிவரும் மொத்தம் 312.57 கிலோமீட்டர் நீளமுடைய அதிவேக நெடுஞ்சாலைப் பின்னலமைப்பின் வருடாந்த பராமரிப்பு செலவு 5,180.90 மில்லியன் ரூபாயாகும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக…
Read More » -
மாகாண அரசாங்க பிரதான குற்றப்புலனாய்வு அலுவலகங்கள் அமைக்கும் பணிகள் முன்னேற்றத்தில் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு
மாகாண மட்டத்தில் அரசாங்க பிரதான குற்றப்புலனாய்வு அலுவலகங்களை நிறுவும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.…
Read More » -
கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு யாழ். மீனவர்கள் எச்சரிக்கை
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் வழங்கிய கச்சத்தீவு மீட்பு வாக்குறுதி தேர்தல் கால வாக்குறுதியாகவே முடிவடைய வேண்டும். இல்லையெனில் அவருக்கு எதிராக போராட தயங்கமாட்டோம் என…
Read More » -
பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் என வலியுறுத்தி போராட்டம்
பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் என வலியுறுத்தி, குடத்தனை வடக்கில் இன்று புதன்கிழமை (20) போராட்டம் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, குடத்தனை கரையூர் அ.மி.த.க.…
Read More » -
சாமர சம்பத்தை சபையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவு
சபை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திய குற்றத்துக்காக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை சபையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இன்று புதன்கிழமை (20) நடைபெற்ற…
Read More » -
மத்திய மாகாண ரணவிரு நினைவு தின நிகழ்வு கண்டியில் நடைபெற்றது
கண்டி, மைலப்பிட்டியில் அமைந்துள்ள ரணவிரு நினைவுத் தூபிக்கு அருகில் மத்திய மாகாண ரணவிரு நினைவு தின நிகழ்வுகள் (மரணித்த யுத்த வீரர்கள் நினைவு தினம்) மாகாண ஆளுநர்…
Read More »