Local
-
டயனா கமகேவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேயிற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை மே மாதம் 12 ஆம் திகதி முன்னெடுக்குமாறு…
Read More » -
அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்
‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கொடுப்பனவுகள் நாளை (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ‘அஸ்வெசும’ திட்டத்தின் முதலாம்…
Read More » -
தாழ் தள பேருந்து சேவை மாக்கும்புரவில் ஆரம்பம்
‘கிளீன் ஸ்ரீ லங்கா’ தேசிய திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோரின் முன்னுரிமையைக் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்ட தாழ் தள பேருந்து சேவை இன்று (21) மாக்கும்புர…
Read More » -
பொலிஸாரின் விசேட நடவடிக்கை: 396 பேர் கைது
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதற்கமைய, நேற்று பொலிஸாரால்…
Read More » -
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமா?
கொழும்பு உள்ளிட்ட சனநெரிசலான பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் தயாராகி வருவதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும்…
Read More » -
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது
இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, அனுமதிப்பத்திரம் இல்லாத கைத்துப்பாக்கியுடன் நுவரெலியா பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப உறவினர்களுடன் நுவரெலியாவுக்கு…
Read More » -
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணையை சில அரச அதிகாரிகள் சீர்குலைக்க முயற்சி
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய அரசாங்கம் சாதகமான போக்கைக் கடைப்பிடித்து வரும் நிலையில், சில அரச அதிகாரிகள் அதனை சீர்குலைக்க முயற்சிப்பதாக…
Read More » -
‘எஹி பஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைப்பயணத்திற்காக பஞ்ஞாகர தேரர் தலைமையிலான தேரர்கள் இலங்கைக்கு வருகை
‘Walk for Peace Program in Sri Lanka’ அமைதிக்கான நடைப்பயணத்திற்காக அமெரிக்காவில் அமைதிக்கான நடைபயணத்திற்குத் தலைமை தாங்கிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்கள், இன்று…
Read More » -
குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய ‘குஷ்’ போதைப்பொருளுடன் வெளிநாட்டு நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ்…
Read More » -
போலி வங்கி இணையதளம் உருவாக்கி பணமோசடி செய்தவர் கைது
தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்று போலி இணையதளத்தை உருவாக்கி, 1,000,024 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More »