Local
-
3.8 கோடி ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
டுபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ரூபா 3 கோடியே 86 இலட்சத்து 70,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர்…
Read More » -
பாதிக்கப்பட்டோரின் நம்பிக்கையையும் உறுதிப்படுத்தும் வகையில் விசாரணை நடத்துங்கள் – நீதிவான் கட்டளை!
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற 17 வயது சிறுவன் படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளை, பாதிக்கப்பட்டோரின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.…
Read More » -
சாகரிகா ரயில் விபத்துக்கு காரணம் என்ன? விசேட குழு நியமனம்
சாகரிகா ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானமை குறித்து ஆராய்வதற்காக விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் அசங்க சமரசிங்க இதனைத்…
Read More » -
பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கை அதிபர் சேவையின் தரம் 3இற்கு, ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த பரீட்சை நாளையதினம் நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்,…
Read More » -
தானசாலை பதிவாளர்களுக்கான விசேட அறிவிப்பு
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள தானசாலைகளுக்கான பதிவு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி. பொரளஸ்ஸ தெரிவித்துள்ளார்.…
Read More » -
தேவையான எரிபொருளை எவ்வித தடையுமின்றி விநியோகிக்கத் தயாராக உள்ளோம்
நாட்டுக்குத் தேவையான எரிபொருளை எவ்வித தடையுமின்றி விநியோகிக்கத் தயாராக இருப்பதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோகத்தில் எந்தவித குறையும் ஏற்படாது என்றும், பொதுமக்கள் அச்சப்பட…
Read More » -
நாட்டில் மின்சாரத் தடையை ஏற்படுத்தும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்
நாட்டில் ஏற்பட்ட மின்சாரத் தடைகள் தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, மின்சாரத் தடையை நோக்கமாக ஏற்படுத்தும் எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என தெரிவித்துள்ளார். அவர்…
Read More » -
வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான விரிவான கலந்துரையாடல்
வடக்கு மாகாண விசாரணை மற்றும் கமநல சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் 2026 ஆம் ஆண்டுக்கான நிர்வாக முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாக…
Read More » -
இலங்கையின் நிதி அமைச்சகத்தில் பெரும் சைபர் தாக்குதல்
இலங்கையின் நிதி அமைச்சகத்தின் கணினி அமைப்பை குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில், 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அரச நிறுவனத்தில்…
Read More » -
550 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் மீட்பு
நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்த 550 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற…
Read More »