Local
-
550 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் மீட்பு
நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்த 550 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற…
Read More » -
ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
ஆட்பதிவுத் திணைக்களத்தின் 011 52 26 126 என்ற துரித அழைப்பு இலக்கத்தைப் பயன்படுத்தி, ஒரு தரப்பினர் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று நிதி மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகத்…
Read More » -
போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 156,456 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய செயற்பாட்டிற்கமைய, கடந்த 2025 ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் 2026 ஏப்ரல் 23ஆம் திகதி…
Read More » -
கரையோர ரயில் சேவைகள் குறித்து வெளியான அறிவிப்பு
தடம் புரண்டுள்ள ‘சாகரிகா’ ரயிலை மீண்டும் தடமேற்றும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு நாட்களுக்குள் அதன் போக்குவரத்து நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவர முடியும் எனவும் ரயில்வே பொது…
Read More » -
பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்
பொது நிர்வாக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சிற்குப் பொறுப்பான அமைச்சர் சந்தன…
Read More » -
சமல் சஞ்சீவ பதவி விலகல்
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்மலானை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து வைத்தியர் சமல் சஞ்சீவ பதவி விலகியுள்ளார். இரத்மலானை தொகுதி அமைப்பாளரராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் 2024…
Read More » -
மைத்ரி விக்ரமசிங்கவிடம் CID வாக்குமூலம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று (24) வாக்குமூலம் பெற்றுள்ளது. அவரது இல்லத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலத்தை பதிவு…
Read More » -
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான்…
Read More » -
இலங்கையில் மீண்டும் தட்டம்மை பரவக்கூடிய ஆபத்து
இலங்கையில் ஏற்கனவே ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தட்டம்மை நோய் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் இரண்டு சிறுவர்களுக்கு இந்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள…
Read More » -
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால்…
Read More »