Local
-
முன்னாள் எம்.பி. விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்
தலங்கம பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை (25) கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Wimal Weerawansa, சற்று நேரத்திற்கு முன்னர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மே…
Read More » -
15 வயது சிறுமி துஷ்பிரயோகம் விவகாரம் தொடர்பில் பொலிஸார் மீது குற்றச்சாட்டு
15 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக கடந்த ஏப்ரல் 10ஆம் திகதியே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக…
Read More » -
ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சைக்கு 160,000 இற்கும் அதிகமான பட்டதாரிகள் விண்ணப்பம்
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு 160,000 இற்கும் அதிகமான பட்டதாரிகள்…
Read More » -
வாகனக் கடன் எல்லைகளை மேலும் குறைத்த மத்திய வங்கி – இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமுல்
மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் எல்லைகளை மேலும் கட்டுப்படுத்தும் தீர்மானம் இன்று திங்கட்கிழமை (25) முதல் அமுலுக்கு வருவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதற்கமைய, வர்த்தக…
Read More » -
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறையில் உயிரிழப்பு
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவர் இன்று திங்கட்கிழமை (20) யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,…
Read More » -
வேலணை துறையூர் கிராமத்தில் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறப்பு
வேலணை துறையூர் கிராமிய கடற்றொழில் அமைப்பின் சுத்திகரிக்கப்பட்ட நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (24) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.…
Read More » -
சுகாதார அமைச்சு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிதலுக்காக அதிநவீன இயந்திரங்களை இணைக்கிறது
பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் ஒன்றான கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்குவதற்காக 114 மில்லியன் ரூபா செலவில் 18 அதிநவீன ‘கொல்போஸ்கோப்பி’ (Colposcopy)…
Read More » -
கியூபாவுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளை முன்னிலை சோசலிசக் கட்சி கண்டனம்
கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ மீது அபத்தமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம், வெனிசுவேலா ஜனாதிபதி கடத்தப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட அதே ஜனநாயக விரோத முறைகளை இப்போது கியூபாவிலும்…
Read More » -
“அழகான கடற்கரை – ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்” வேலைத்திட்டம்
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்திற்கமைவாக “சுத்தமான கடற்கரைகளை கவர்ச்சிகரமான சுற்றுலா தளங்களாக மாற்றுவோம்” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் தேசிய நிகழ்வு நேற்று…
Read More » -
“சமூக சக்தி” தேசிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான செயலமர்வு
சமூகத்தை வலுவூட்டுவதற்கும், பொருளாதார நன்மைகள் சமூகத்தில் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளுக்கான…
Read More »