Local
-
சோமாலியாவில் கடத்தப்பட்ட எரிபொருள் கப்பலில் இலங்கையர் இருப்பதாக தகவல்
சோமாலியக் கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எரிபொருள் தாங்கிக் கப்பலின் ஊழியர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 18,500 பீப்பாய் எரிபொருளை ஏற்றிச் சென்ற…
Read More » -
தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக அஸங்க செனவிரத்ன தெரிவு
தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக அஸங்க செனவிரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (25) நடைபெற்ற அக்குழுவின் உத்தியோகபூர்வ தேர்தலிலேயே அவர் இப்பதவிக்குத் தெரிவாகியுள்ளார். இம்முறை தலைவர் பதவிக்காக…
Read More » -
ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு நேரக் கட்டுப்பாடு: பொலிஸ் ஊடகப்பிரிவு
பொது வைபவங்கள் மற்றும் நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதிக்கப்பட்ட கால எல்லைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் பொது மக்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் விசேட நினைவூட்டலை விடுத்துள்ளது. தற்போது…
Read More » -
‘சாகரிகா’ ரயில் மீண்டும் தடம் புரள்வு
நேற்று (24) தடம் புரண்டிருந்த ‘சாகரிகா’ ரயில் மீண்டும் சீர்செய்யப்பட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் மீண்டும் தடம் புரண்டுள்ளது. இன்று…
Read More » -
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 241 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கைகளின் நேற்றைய (24) அறிக்கையின்படி, குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 20 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள்…
Read More » -
போதைப்பொருளுடன் புகைப்பட கலைஞர் கைது
சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான 2,505 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளுடன் இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பைச் சேர்ந்த…
Read More » -
தந்தையை கொலை செய்த மகன் கைது
மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தனது தந்தையை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் மகன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தத்…
Read More » -
840,411 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை
ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 840,411 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி…
Read More » -
அமைதிக்கான நடைபயணத்தின் நான்காவது நாள்
உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடத்தப்படும் அமைதிக்கான நடைபயணத்தின் நான்காவது நாள் சனிக்கிழமை (25) மாவனெல்லை பெலிகம்மன ரஜமஹா விகாரையிலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. இன்று காலை…
Read More » -
3.8 கோடி ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
டுபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ரூபா 3 கோடியே 86 இலட்சத்து 70,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர்…
Read More »