Local
-
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன் ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகிறார்கள். முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும், இணையற்ற தியாகத்தையும் அடையாளப்படுத்தும் இந்த…
Read More » -
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி தியாகம், சகோதரத்துவம், கருணை ஆகிய உயரிய குணாம்சங்களை முன்னிலைப்படுத்தி, உலகவாழ் இஸ்லாமிய மக்களால் மிகவும் பக்திபூர்வமாகக் கொண்டாடப்படும் ‘ஈதுல் அழ்ஹா’…
Read More » -
தீவுப் பகுதிகளின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை
தீவுப் பகுதிகளின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நெடுந்தீவு, ஊர்காவற்துறை, காரைநகர் மற்றும் வேலணை ஆகிய…
Read More » -
இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடல்
இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடல் ஜெர்மனியின் கூட்டாட்சியின் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் தெற்காசிய, தென்கிழக்காசிய மற்றும் ஓஷனியா பிராந்தியங்களுக்கான வெளிநாட்டு பொருளாதாரக்…
Read More » -
வடக்கு மாகாணம் கல்வியில் மீண்டும் முன்னிலை வகிக்க வேண்டும் – சட்டத்தரணி செல்வஸ்கந்தன்
I. Selva Skandan தெரிவித்துள்ளார், வடக்கு மாகாணம் கடந்த காலங்களில் கல்விக்கு வழங்கிய முக்கியத்துவம் மீண்டும் உருவாகி, எதிர்காலத்திலும் கல்வியில் முன்னிலையில் தொடர வேண்டும் என்று. சட்டத்தரணி…
Read More » -
பிரதமரின் தலைமையில் “சதஹம் அபிவந்தனா” வெசாக் பக்தி கீத நிகழ்ச்சி
Harini Amarasuriya தலைமையில் “சதஹம் அபிவந்தனா” வெசாக் பக்தி கீத நிகழ்ச்சி மே 27 ஆம் திகதி நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள Tertiary and Vocational Education Commission…
Read More » -
பௌத்த தேரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகளுக்காக “தர்ம நீதிமன்றம்” மீளமைக்க அரசு நடவடிக்கை – ஜனாதிபதி
Anura Kumara Dissanayake தலைமையிலான அரசு, பௌத்த தேரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் கொண்ட “தர்ம நீதிமன்றம்” ஒன்றை மீண்டும் நிறுவுவதற்காக, 1931ஆம்…
Read More » -
குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்த 275 பேருக்கு சான்றிதழ்கள்
நாடு தற்போது பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து வருவதாகவும் இது இலகுவான விடயமாக இருக்கவில்லை எனவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.…
Read More » -
புதிய தொலைக்காட்சி (HD) கலையகம் பிரதமரின் பங்குபற்றுதலுடன் மாணவர்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.
இரத்மலானை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நடைமுறைப் பயிற்சிக்காக நிர்மாணிக்கப்பட்ட ஊடகத் தொகுதியில் நிலவிய குறைபாடாக இருந்த தொலைக்காட்சி கலையகத்தில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் பொருத்தப்பட்டு,…
Read More » -
இலங்கையை பாதுகாப்போம்’ வலுசக்தி பாதுகாப்பு தேசிய நடவடிக்கையை அமுல்படுத்தல்
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மின்சாரத்தை வினைத்திறனாகப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கவும் ‘சுரகிமு லங்கா’ எனும் தேசிய செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வலுசக்தி விநியோகம்…
Read More »