Local
-
தம்பதியினர் மீது தாக்குதல் நடத்திய பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட குழு
இப்பலொகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கயான் அதிகாரி உள்ளிட்ட குழுவினர் நடத்திய தாக்குதலில் தம்பதியினர் இருவர் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பலொகம,…
Read More » -
மின்னல் தாக்கம் தொடர்பில் வெளியான எச்சரிக்கை
பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி,…
Read More » -
நிதியமைச்சு வளாகத்தில் போராட்டம்
இலங்கை திறைசேரி வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்திய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வேறொரு தரப்பின் கைக்குச் சென்ற சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘சர்வஜன அதிகாரம்’…
Read More » -
போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 989 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய செயற்பாட்டிற்கமைய, போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 989 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
Read More » -
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு ஆரம்பம்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று (27) யாழ்ப்பாண நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக…
Read More » -
மீண்டும் சேவையில் ஈடுபடும் ‘சாகரிகா’ ரயில்
சமீபத்தில் தடம் புரண்ட ‘சாகரிகா’ ரயில் இன்று (27) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்படுவதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயில் இன்று (27) முதல் வழமைப்…
Read More » -
டிஜிட்டல் பயன்பாடு குறித்து அரச நிறுவனங்களுக்கு தெளிவூட்டல்
அரச சேவைகளைத் தொலைதூரத்தில் இருந்து வழங்குவதில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துவது குறித்து நிறுவனத் தலைவர்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பொது நிர்வாக…
Read More » -
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது…
Read More » -
போதைப்பொருளுடன் கைதான பிக்குகளுக்கு தடுப்பு காவல்
110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய “குஷ்” மற்றும் “ஹேஷ் போதைப்பொருள் தொகையுடன் கைதான 22 பிக்குகளையும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம்…
Read More » -
பல்கலைக்கழக அனுமதி குறித்து வெளியான அறிவிப்பு
புதிய கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு நாளை (27) நள்ளிரவு வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில…
Read More »