Local
-
தந்தை செல்வாவின் நினைவுகூரலுக்கு கோட்டபாயவையும் அழைக்க போகிறார்களா ? விமலேஸ்வரி கேள்வி
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) துணைத் தலைவி விமலேஸ்வரி, எதிர்காலத்தில் தந்தை செல்வா நினைவு நாள் நிகழ்வுகளுக்கு முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய…
Read More » -
மாவட்ட மட்டத்தில் இந்த ஆண்டின் மே தினக் கொண்டாட்டங்களை நடத்த NPP தீர்மானம்
தேசிய மக்கள் சக்தி (NPP) இந்த ஆண்டுக்கான மே தின நிகழ்வுகளை ஒரே மையக் கூட்டமாக கொழும்பில் நடத்துவதற்குப் பதிலாக, மாவட்ட மட்டத்தில் நடத்த தீர்மானித்துள்ளது. இந்த…
Read More » -
ரிஷாட் பதியுதீன் மேன்முறையீட்டு மனு – மற்றுமொரு நீதியரசரும் விலகல்
வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் உள்ள காடுகளை அழித்து மீள்குடியேற்றம் செய்தமைக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மேன்முறையீட்டு…
Read More » -
நளின் பண்டாரவின் குற்றச்சாட்டை நிராகரித்த பிரதியமைச்சர்
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான கணக்கிலிருந்தோ அல்லது அதனுடன் தொடர்புடைய வேறு எந்தவொரு கணக்கிலிருந்தோ எந்தவொரு நிறுவனத்திற்கும் அல்லது ஒப்பந்தக்காரருக்கும் ஒரே கொடுப்பனவு இரண்டு முறை…
Read More » -
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்
தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை மல்லாகம்…
Read More » -
ஐக்கிய தேசிய கட்சிக்கு சஜித் அழைப்பு
சர்வதேச தொழிலாளர் தினமான, நாட்டில் உழைக்கும் மக்களின் தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில், நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, நாட்டின் அனைத்து மக்களுக்கும் சௌபாக்கியத்தை ஏற்படுத்தும்…
Read More » -
கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து ஒழுங்குமுறை அமுல்
கொழும்பு நகரில் நாளை (28) நடைபெறவுள்ள ‘அமைதிக்கான நடைபயணம்’ நிகழ்வை முன்னிட்டு, நகரின் பல பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.…
Read More » -
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய சட்டத்தரணிக்கு விளக்கமறியல்
திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் சந்தேகநபராக பெயரிடப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…
Read More » -
போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகள் தொடர்பிலும் சட்டம் தன் கடமையைச் செய்யும்
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (27) நடைபெற்ற…
Read More » -
தம்பதியினர் மீது தாக்குதல் நடத்திய பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட குழு
இப்பலொகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கயான் அதிகாரி உள்ளிட்ட குழுவினர் நடத்திய தாக்குதலில் தம்பதியினர் இருவர் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பலொகம,…
Read More »