Local
-
நலன் விரும்பிகளுக்கு நன்றி
தாம் சுகவீனமடைந்திருந்த போது தமது நலனுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,…
Read More » -
சாகரிகா ரயிலின் சாரதி உட்பட நால்வர் பணியிடை நீக்கம்
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த போது கடந்த 24ஆம் திகதி தடம் புரண்ட ‘சாகரிகா’ புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாதவாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த…
Read More » -
சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு
Airport and Aviation Services Sri Lanka நிறுவனம், Mattala Rajapaksa International Airport (MRIA) அபிவிருத்தி மற்றும் இயக்கத்திற்காக Expressions of Interest (EOI) கோரிக்கையை…
Read More » -
வாகன இறக்குமதி குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை
இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான வாகன இறக்குமதி செலவானது, வரலாற்றில் மூன்றாவது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025 ஆண்டுக்கான பொருளாதார…
Read More » -
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் மரணம்
மங்களகம, கொஹோம்பகஸ்தலாவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மங்களகம பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர் மங்களகம,…
Read More » -
மின்னல் தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டின் சில பிரதேசங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,…
Read More » -
போதைப்பொருள் கடத்திய பிக்குகள் விமான நிலையத்தில் கைது
1.1 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறமதியுடைய பெருமளவிலான போதைப்பொருள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது, 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரகசியத்…
Read More » -
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நிதி மோசடி செய்த நபர் கைது
போலி அடையாள அட்டை மற்றும் போலி ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (25) இரவு,…
Read More » -
இலங்கையின் முதல் டிஜிட்டல் வாகனக் காப்புறுதி அட்டை அறிமுகம்
இலங்கையின் முதல் டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின் டிஜிட்டல் மாற்ற முன்னேற்றத்தில் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார…
Read More » -
சோமாலியாவில் கடத்தப்பட்ட எரிபொருள் கப்பலில் இலங்கையர் இருப்பதாக தகவல்
சோமாலியக் கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எரிபொருள் தாங்கிக் கப்பலின் ஊழியர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 18,500 பீப்பாய் எரிபொருளை ஏற்றிச் சென்ற…
Read More »