Local
-
சிறுபோகத்தில் உரத் தட்டுப்பாடு ஏற்படாது
இம்முறை சிறுபோகத்தில் எந்தவொரு பயிர்ச்செய்கைக்கும் உரத் தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். கன்னொருவை தேசிய…
Read More » -
மின்சாரக் கட்டண திருத்தம்: 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு மட்டும் 18% உயர்வு
2026ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாதம்…
Read More » -
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி
2026 ஏப்ரல் மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி மீண்டும் 7 பில்லியன் அமெரிக்க டொலர் மட்டத்திற்கு கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கி…
Read More » -
சிறுமி கடத்தல் மற்றும் துஷ்பிரயோகம் சம்பவம் – தாய் கைது, தேரருக்கு வெளிநாட்டு பயணத் தடை
நிட்டம்புவ பகுதியில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதுடன், அதற்கு முன்னர் இடம்பெற்றதாக கூறப்படும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இந்த சம்பவத்துடன்…
Read More » -
கபில சந்திரசேனவின் மரணம் குறித்து அமைச்சர் தெரிவித்த விடயம்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக இந்த நேரத்தில் எவ்வித உறுதியான கருத்தையும் தெரிவிக்க முடியாது என பொதுமக்கள்…
Read More » -
யாழ் போதனா வைத்தியசாலையில் பாரிய தீ பரவல்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) அதிகாலை வேளையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ். மாநகர…
Read More » -
கிளிநொச்சியில் போர்காலத்தைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் 4 வெடிகுண்டுகள் மீட்பு
கிளிநொச்சி அக்கராயன்குளம் காவல் எல்லைக்குட்பட்ட வெனேரிகுளம் பகுதியில், போரின் போது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்கு வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பான முதற்கட்ட தகவல் கடந்த…
Read More » -
குருநாகல் பிரதி மேயர் 30 இலட்சம் ரூபாய் இலஞ்ச பணத்துடன் கைது
தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர், பத்தரமுல்லை பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 30…
Read More » -
கபில சந்திரசேன மரணம் தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். கொழும்பு கொள்ளுப்பிட்டிய,…
Read More » -
இலங்கை – வியட்நாம் இடையே அறிவியல் துறைசார் உடன்படிக்கை
இலங்கைக்கும், வியட்நாமுக்கும் இடையே அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முதன்முறையாக இன்று (08) புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை இலங்கை…
Read More »