Local
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு விசாரணை ஒத்திவைப்பு
கொழும்பு, ஜூன் 17 – உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி…
Read More » -
யாழ் குருநகர் தொடர்மாடி குடியிருப்பில் பிரதி அமைச்சரின் களவிஜயம்
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் வி.டி.பி. சரத் செவ்வாய்க்கிழமை (16) யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குருநகர் தொடர்மாடி குடியிருப்புக்கு களவிஜயமொன்றை மேற்கொண்டு,…
Read More » -
உயிர்த்த ஞாயிறு விசாரணை: வருண ஜயசுந்தரவின் ரிட் மனு விசாரணை நிறைவு
கொழும்பு, ஜூன் 17 – உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில், தன்னை எந்தவித நியாயமான காரணமும் இன்றி கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி…
Read More » -
“மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை” சட்டமூலத்திற்கு சபாநாயகர் கையொப்பம்
கொழும்பு, ஜூன் 17 – “மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட)” சட்டமூலத்தில் சபாநாயகர் Jagath Wickramaratne இன்று (17) புதன்கிழமை தனது கையொப்பத்தை…
Read More » -
126 பாடசாலை விடுதிகளை நவீனமயப்படுத்த அமைச்சரவை அனுமதி
கொழும்பு, ஜூன் 17 – இலங்கை முழுவதும் பாடசாலை அமைப்பின் கீழ் இயங்கி வரும் 126 பாடசாலை விடுதிக் கட்டடங்கள் பழுதடைந்த நிலையிலும், அவற்றின் பராமரிப்பு பணிகள்…
Read More » -
யோஷித்த ராஜபக்ஷ பிணையில் விடுதலை
கொழும்பு, ஜூன் 17 – இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி Mahinda Rajapaksa அவர்களின் மகனான…
Read More » -
ஜேர்மனியில் நடைபெறும் சர்வதேச இளைஞர் முகாமிற்கு யாழ் மாணவன் தெரிவு
இலங்கை – ஜேர்மனி நட்புறவு திட்டத்தின் அடிப்படையில் ஜேர்மனியில் நடைபெறவுள்ள ‘பாடசாலைகள் எதிர்காலத்திற்கான பங்காளிகள்’ (PASCH – Schools: Partners for the Future) சர்வதேச இளைஞர்…
Read More » -
யோஷித்த ராஜபக்ஷ அதிரடி கைது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் முன்னாள் கடற்படை அதிகாரியுமான யோஷித்த ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) சாட்சியமளிப்பதற்காக ஆஜரானபோது இன்று…
Read More » -
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கைது செய்வதைத் தடுக்க கோட்டாபய ராஜபக்ஷ மனு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள்…
Read More » -
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் – கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநர்…
Read More »