Local
-
இலங்கை – வியட்நாம் நேரடி விமான சேவை
வியட்நாம் எயார்லைன்ஸ் இந்த ஆண்டு இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமானச் சேவைகளைத் தொடங்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு…
Read More » -
போலி டொலருடன் இரு வௌிநாட்டவர்கள் கைது
போலி அமெரிக்க டொலர்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு வெளிநாட்டவர்களை ஹபராதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (07) ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலல்ல பகுதியில் உள்ள…
Read More » -
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேன தற்கொலை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு…
Read More » -
முல்லைத்தீவு, வவுனியா, மன்னாரில் தபால் சேவை குறைபாடுகளுக்கு கட்டம் கட்டமாக தீர்வு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் தபால் சேவையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த…
Read More » -
இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறல் ; உடனடி நடவடிக்கை தேவை – யாழ்ப்பாணத்தில் வசந்த முதலிகே வலியுறுத்தல்
இந்தியாவின் பாரிய இழுவைப்படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, கடல் வளங்களை சூறையாடுவதையும், உள்ளூர் மீனவர்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதையும் தடுக்க அரசாங்கம் உடனடி மற்றும்…
Read More » -
அஸ்வெசும இரட்டைக் கொடுப்பனவு: நலன்புரி நன்மைகள் சபை விளக்கம்
அஸ்வெசும திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவுகள் இருமுறை வழங்கப்பட்டதாகப் பரவி வரும் தகவல்கள் தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை விளக்கமளித்துள்ளது. தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு…
Read More » -
மே 15 முதல் இலங்கையில் PayPal சேவை ஆரம்பமா?
இலங்கையின் தேசிய தொலைக்காட்சி வலையமைப்பான ரூபவாஹினி கூட்டுத்தாபனம் வெளியிட்ட தகவலின்படி, உலகப் புகழ்பெற்ற ஆன்லைன் பணப் பரிவர்த்தனை சேவையான PayPal எதிர்வரும் மே 15ஆம் திகதி முதல்…
Read More » -
பொது அவசரகால நிலை நீடிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொது அவசரகால நிலையை நீடிப்பதற்கான தீர்மானம், இன்று (7) நாடாளுமன்றத்தில் 139 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 145…
Read More » -
தெனியாய வலயத்தின் 4 பாடசாலைகளுக்கு பூட்டு
பாடசாலை மாணவர்களிடையே காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக, தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளை நாளை (08) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில்,…
Read More » -
தரம் 5 புலமைப்பரிசில் – இரண்டாம் கட்ட மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் கோர தீர்மானம்
2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2026-ஆம் கல்வியாண்டிற்கான பாடசாலை அனுமதி நடைமுறையில் இரண்டாம் கட்ட மேன்முறையீட்டு விண்ணப்பங்களைக் கோருவதற்கு கல்வி அமைச்சு…
Read More »