Local
-
விபத்தில் சிக்கிய 10 மாணவர்களின் நிலை கவலைக்கிடம்
பொகவந்தலாவ ராணிகாடு பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், காயமடைந்த மாணவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொகவந்தலாவ…
Read More » -
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து
பொகவந்தலாவ, கெம்பியன் பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று இன்று (28) காலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ – பலாங்கொடை பிரதான…
Read More » -
கைதி மரணம் தொடர்பில் சிறை அதிகாரியும் பாதுகாவலரும் கைது
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் மரணித்தமை தொடர்பில் சிறை அதிகாரி ஒருவரும் பாதுகாவலர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து சிறைச்சாலைத் திணைக்களம் விசேட…
Read More » -
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்று (28) இவ்வாறு அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத்…
Read More » -
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் குறித்து வெளியான அறிவிப்பு
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/26 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்…
Read More » -
தையிட்டி விகாரை காணி விவகாரம்: 28ஆம் தேதி மீண்டும் அளவீட்டு பணிகள்
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை நாளை (28.04.2026) காலை 08.00 மணிக்கு அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர், சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம்…
Read More » -
கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் குழந்தை விற்பனை முயற்சி: மூவர் கைது
கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில், ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை ரூ.50,000க்கு விற்பனை செய்ய முயன்ற சம்பவம்…
Read More » -
“மலையக மகிழ்ச்சி” திட்டத்தின் கீழ் பதுளையில் புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டல்
“மலையக மகிழ்ச்சி” (Upland Happiness) வீடமைப்பு திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (26) நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும்…
Read More » -
தந்தை செல்வாவின் நினைவுகூரலுக்கு கோட்டபாயவையும் அழைக்க போகிறார்களா ? விமலேஸ்வரி கேள்வி
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) துணைத் தலைவி விமலேஸ்வரி, எதிர்காலத்தில் தந்தை செல்வா நினைவு நாள் நிகழ்வுகளுக்கு முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய…
Read More » -
மாவட்ட மட்டத்தில் இந்த ஆண்டின் மே தினக் கொண்டாட்டங்களை நடத்த NPP தீர்மானம்
தேசிய மக்கள் சக்தி (NPP) இந்த ஆண்டுக்கான மே தின நிகழ்வுகளை ஒரே மையக் கூட்டமாக கொழும்பில் நடத்துவதற்குப் பதிலாக, மாவட்ட மட்டத்தில் நடத்த தீர்மானித்துள்ளது. இந்த…
Read More »