Local
-
இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகள் மற்றும் வசதிகளுக்காக 2027 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் பெறப்பட்டன
அரசாங்கத்தின் தேசிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள “தடையற்ற சூழல் – அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம்” என்ற இலக்கை அடைவதற்காக, இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகள் மற்றும் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில்…
Read More » -
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களுக்கிடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் சேவையாற்றும் சுபம் நிறுவனத்தின் “சிவகங்கை” பயணிகள்…
Read More » -
14 வயது சிறுமியை தகாத முறையில் நடத்தியதாக குற்றச்சாட்டு: இரு மௌலவிகள் கைது
அம்பாறை மாவட்டத்தின் எரகம பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை தகாத முறையில் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர்…
Read More » -
இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை 10 இலட்சத்தை கடந்தது
இலங்கைக்கு இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வருகை தந்துள்ள சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தை (1 மில்லியன்) கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை…
Read More » -
சர்வதேச நாணய நிதியத்தின் 695 மில்லியன் டொலர் நிதியுதவியை வரவேற்ற இலங்கை வர்த்தக சம்மேளனம்
சர்வதேச நாணய நிதியம் (IMF) வழங்கவுள்ள 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு முக்கிய ஆதரவாக அமையும் என இலங்கை வர்த்தக சம்மேளனம்…
Read More » -
கிழக்கு மாகாணத்தில் நன்னீர் மீன்பிடித் துறையை மேம்படுத்த ஜப்பானின் 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் திட்டம்
கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், நன்னீர் மீன்பிடித் துறையை வலுப்படுத்துவதற்கும் 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான திட்டத்திற்கான ஒப்பந்தம் அண்மையில் கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகத்தில்…
Read More » -
மெல்போர்னில் வாழும் இலங்கையர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்துரையாடல்
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வாழும் இலங்கையர்கள் ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொண்டார். இந்த சந்திப்பின்போது, அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள்…
Read More » -
அரசு நிறுவனங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு முழுமையான தடை
அரசு நிறுவனங்களில் திடக்கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் புதிய சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை அமைச்சக செயலாளர்கள்,…
Read More » -
ஐந்து ஆண்டுகளில் தாதியர் சேவைக்கு 13,600 பேர் புதிதாக நியமனம்: இந்த ஆண்டுக்குள் 50% இலக்கு பூர்த்தி – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
தற்போதைய அரசாங்கத்தின் 2025 முதல் 2029 வரையிலான முதல் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் தாதியர் சேவைக்கு புதிதாக 13,600 பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும்…
Read More » -
‘தித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 69 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைக்க நஷ்டஈடு வழங்கப்பட்டது
தெல்தோட்டை பிரதேசத்தில் ஏற்பட்ட ‘தித்வா’ அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த 69 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு அண்மையில் பாத்தஹேவாஹெட்ட பிரதேச செயலகத்தில்…
Read More »