Local
-
இந்திய கடற்படை கப்பல் ‘ஐ.என்.எஸ். நிரீக்ஷக்’ நாட்டிலிருந்து புறப்பட்டது
இந்திய கடற்படையின் ‘ஐ.என்.எஸ். நிரீக்ஷக்’ என்ற கப்பல், பயிற்சித் திட்டத்திற்காக கடந்த 21ஆம் திகதி நாட்டை வந்தடைந்த நிலையில், பயிற்சியை நிறைவுசெய்த பின்னர் நேற்று நாட்டிலிருந்து புறப்பட்டது.…
Read More » -
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிணை
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கை துப்பாக்கி வழக்கு தொடர்பாக கடந்த 27ஆம் திகதி இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.…
Read More » -
அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமனாயக்கவினால்…
Read More » -
யாழில் AI தவறான பயன்பாடு: மூன்று மாணவர்கள் கைது
சக பாடசாலை மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாசமாக மாற்றி, அவற்றை சமூக ஊடகங்கள் வழியாக பகிர்ந்த குற்றச்சாட்டில் மூன்று…
Read More » -
சிவனொளிபாதமலைக்கு கேபிள் கார் வசதியை வழங்குவது குறித்து அவதானம்
சிவனொளிபாத மலை உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய பல இடங்களில் கேபிள் கார் திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாகஇ வெளிநாட்டலுவல்கள்இ வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித…
Read More » -
ஐ.ம.சக்தி விடுத்த அழைப்பு – ஐ.தே.கட்சி மறுப்பு
இம்முறை மே தினத்தைக் கொண்டாடுவதற்குத் தங்களது கட்சியுடன் இணையுமாறு ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த அழைப்பிற்குப் பதிலளிக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துக்கோரள…
Read More » -
கபில சந்திரசேன மீள விளக்கமறியலில்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விசாரணைகளுக்கமைய கைதான அவர் இன்றைய…
Read More » -
9,800 அரச நிறுவன ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்த அமைச்சரவை அங்கீகாரம்
அரச நிறுவனங்களில் தற்காலிக, பதிலீடு, ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் சுமார் 9,800 ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுவரை…
Read More » -
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு : 576 பேர் கைது
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன்…
Read More » -
டிட்வா சூறாவளியால் பாதிப்பு – வீடமைப்பு மே மாதத்தில் ஆரம்பம்
டிட்வா சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கேகாலை, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் தற்காலிக வீடுகளை அமைக்கும் பணிகள் மே மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.…
Read More »